Please Login to view full dashboard.

பொருளியல் ஒரு சமூக விஞ்ஞானம்

Author : Admin

7  
Topic updated on 02/15/2019 07:04am

பொருளியல் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question   

அருமையானதும், மாற்றுப் பயன்பாடுகளைக் கொண்டதுமான வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை நிறைவேற்ற முயலும் மனித நடத்தை பற்றி ஆராயும் இயல் பொருளியல் ஆகும்.

பொருளியல் மனிதனுடைய நடத்தை பற்றி ஆய்வு செய்வதனால் சமூக விஞ்ஞானம் எனப்படுகிறது.

இதனாலேயே பொருளியல்

  • ஆய்வு கூட பரிசோதனைக்கு உட்படாது.
  •  பொருளியலின் முடிவுகள் நிச்சயத்தன்மை குறைந்தவை, காலநிலை புவியியல் சனத்தொகை அமைப்புக்களுக்கேற்ப மாறுபடும்.

பொருளியல் ரீதியாக சிந்தித்தல்

எல்லை நன்மையையும்/ விளைவையும், எல்லைச் செலவையும் ஒப்பீடு செய்து தர்க்க ரீதியான தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.

எல்லை நன்மை எப்போதும் கூடிய பொருளாதாரத் தீர்மானங்களே சிறந்தது.

  •  உற்பத்தியாளர்கள்
  •  நுகர்வோர்
  • அரச துறையினர்கள்
  • தொழிலாளர்கள்
  • வாக்காளர்கள்
    போன்ற பிரிவினர்களுக்கு தர்க்கரீதியான தீர்மானம் எடுப்பதற்கு பொருளியல் அவசியமாகின்றது.
RATE CONTENT 0, 0
QBANK (7 QUESTIONS)

தற்கால பேரண்டப் பொருளாதாரக் கோட்பாட்டின் ஆரம்பம், ‘தொழில்நிலை, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” நூலின் ஊடாகவே நடைபெற்றது. இந்நூலின் நூலாசிரியர்,

Review Topic
QID: 27196
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது பொருளாதாரத்தின் பங்களிப்பினைச் சிறப்பாக விபரிக்கின்றது?

Review Topic
QID: 27383
Hide Comments(0)

Leave a Reply

பொருளியலில் ஆராயப்படும் விடயம்

Review Topic
QID: 27484
Hide Comments(0)

Leave a Reply

தற்கால பேரண்டப் பொருளாதாரக் கோட்பாட்டின் ஆரம்பம், ‘தொழில்நிலை, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” நூலின் ஊடாகவே நடைபெற்றது. இந்நூலின் நூலாசிரியர்,

Review Topic
QID: 27196

பின்வரும் கூற்றுக்களில் எது பொருளாதாரத்தின் பங்களிப்பினைச் சிறப்பாக விபரிக்கின்றது?

Review Topic
QID: 27383

பொருளியலில் ஆராயப்படும் விடயம்

Review Topic
QID: 27484
Comments Hide Comments(2)
Admin Astan
Preceptor1 Astan commented at 10:03 am on 27/11/2017
இல்லை,ஏனெனில் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு எல்லையற்ற விருப்பங்களை நிறைவேற்ற முற்படும் போது அருமை தோன்றுகிறது.அருமை என்பது நிரந்தரமானது. ஆனால் பற்றாக்குறை என்பது தற்காலிகமானது. எனவே பற்றாக்குறைக்கும் அருமைத்தன்மைக்குமிடையில் ஒருமைத்தன்மை காணப்படாது. (உ+ம்) அருமை- மனிதனால் உருவாக்கப்படும் ஆதன வளம். பற்றாக்குறை- சந்தையில் காணப்படும் தற்காலிக பொருள் தட்டுப்பாடு.
Ifadha Ilyas
Ifadha Ilyas commented at 22:26 pm on 26/11/2017
பற்றாக்குறைக்கும் அருமைக்குமிடையில் ஒருமைத்தன்மை காணப்படுமா???
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank