Please Login to view full dashboard.

2 ஆம் குடியரசு

Author : Admin

120  
Topic updated on 02/15/2019 09:42am

1978ம் ஆண்டு அரசிய அமைப்பின் முக்கிய அம்சங்கள்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  •  மக்கள் இறைமை
  •  அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படையில் கடமைகளும்
  •  அடிப்படை உரிமைகள்
  • குடியரசு ஜனாதிபதி
  •  பாராளுமன்றம்
  • அமைச்சரவை
  •  மக்கள் தீர்ப்பு
  •  மொழி மதம் பிரஜாவுரிமை
  • மக்கள் இறைமை
  • இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஒரு குடியரசு என்றும் இது ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படும் என்றும் இக்குடியரசு ஓர் ஒற்றை ஆட்சி அரசாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • மேலும் இக்குடியரசின் இறைமை மக்களுக்கு உரியது என்றும் பாராதீனப்படுத்த முடியாததென்றும் இவ்விறைமை ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்கியதென்றும் கூறப்பட்டுள்ளது.
  •  மக்களின் சட்டவாக்க அதிகாரங்கள் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களினாலும் பிரயோகிக்கப்படும்.
  •  இலங்கையின் பாதுகாப்பு உட்பட மக்களின் நிர்வாக அதிகாரம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியினூடாக மேற்கொள்ளப்படும்.
  • மக்களின் நீதிஅதிகாரம் மற்றும் பாராளுமன்றம் சம்பந்தமான விடயங்களில் பாராளுமன்றத்தினால் நேரடியாகவும் ஏனைய விடயங்களில் அரசியல் அமைப்பினால் அல்லது பாராளுமன்ற சட்டத்தினால் உருவாக்கப்பட்ட  அல்லது அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் நியாயசபைகள், நீதி நிறுவனங்கள் ஆகியன மூலமும் பிரயோகிக்கப்படும்.
  • ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மகாணசபைத் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தல், மக்கள் தீர்ப்பு தேர்தல் என்பவற்றில் வாக்களிக்கத் தகுதியுடைய 18 வயதை அடைந்த எவரும் வாக்காளர் இடாப்பில் பதிவுகளை கொண்டவருமான இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினாலும் வாக்குரிமை பிரயோகிக்ப்படும் என கூறப்பட்டுள்ளது.
  •  இலங்கை குடியரசின் ஆள்புலமானது 25 நிர்வாக மாவட்டங்களையும் அதன் ஆள்புல நீர்ப் பரப்புக்களையும் கொண்டிருக்கும் எனவும் பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் இந்நிர்வாக மாவட்டங்களை உட்பிரிவாக பிரிக்கவோ அல்லது ஒன்றிணைக்கவோ முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • நன்மைகள்
  •  நிர்வாகத் துறைக்குப் பொறுப்பான ஜனாதிபதி மக்களினால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றமையானது நிர்வாகத்துறையில் மக்களின் இறைமையை வலுப்படுத்துவதாக உள்ளது.
  •  நீதித்துறை சுதந்திரமாக செயற்படுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
  • நிர்வாக மாவட்டங்களை காலத்தின் தேவைக்கேற்ப பிரிக்கவும் ஒன்றிணைக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
  •  குறைபாடுகள்:
  • ஜனாதிபதியின் கொள்கைகளோடு ஒத்துழைக்காத ஒரு குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போது ஜனாதிபதியினால் நிர்வாக அதிகாரத்தை செயற்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
  •  இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக்கொடி சிங்கள மக்களுக்கும் பௌத்த மதத்திற்கும் கொடுத்த முக்கியத்துவத்தினை ஏனைய இனங்களுக்கும் மதங்களுக்கும் கொடுக்கவில்லை.
  • இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என இதில் கூறப்படுகின்றது. இந்நிலைமை பல இனங்களும் சமத்துவமாக வாழ்கின்ற ஒரு சமஷ்டி ஆட்சி முறைக்கு தடையாக உள்ளது.
  • இறைமை பற்றிய ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டு வருவதாயின் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியமென கூறப்பட்டமை.

 

  •  அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும்Please Login to view the Question
  • அரசியலமைப்பின் ஆறாம் அத்தியாயம் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள் பற்றியும் அடிப்படைக் கடமைகள் பற்றியும் குறிப்பிடுகினறது.
  • வழிகாட்டிக் கோட்பாடுகள் நீதியானதும் சுதந்திரமானதுமான சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் சட்டங்களை ஆக்கும்போதும்நிர்வாகத்தை நடத்தும்போதும் பாராளுமன்றம் அமைச்சரவை என்பவற்றிற்க்கு வழிகாட்டியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
  • இலங்கையின் ஜனநாயக சோசலிச சமூகம் ஒன்றை உருவாக்கஅரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் பின்வருவன அரசின் குறிக்கோள்களாக இருக்கும் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
    • எல்லா மக்களும் தமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவித்தல்.
    • தேசிய வாழ்வின் அமர்வுகளிளெல்லாம் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக வழிப்படுத்தப்படுவனவாக அமைந்த ஒரு ஒழுங்கு முறையை செம்மையான முறையில் ஆக்கிப் பாதுகாப்பதன் மூலம் மக்களின் நலன்களை மேம்படுத்தல்.
    • பகிரங்க பொருளாதார முயற்சியின் மூலமும் தனியார் பொருளாதார முயற்சியின் மூலமும் அதனை ஒழுங்கு படுத்துகின்ற சட்டங்கள் மூலமும் நாடு முழுவதையும் விரைவாக அபிவிருத்தி செய்தல்.
  • சமூகத்தின் மூலவளங்களையும் சமூகத்தினால் விளைவிக்கப்பட்டவற்றையும் பொது நலனுக்கு பயன்படக் கூடிய வகையில் அனைத்து மக்களிடையேயும் முறையில் பகிர்ந்து அளித்தல்.
  • மக்களின் ஒழுக்கத்தையும் கலாசார தரத்தையும் உயர்த்துவதோடு மனித ஆளுமையின் முழு வளர்ச்சியை உறுதிப்படுத்தல்.
  •  பின்வரும் கடமைகளையும் தத்துவங்களையும் அரசும் மக்களும் கொண்டிருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது:
    • அரசானது இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் ஐக்கியத்தையும் ஆள்புல ஒருமையையும் பாதுகாத்தல் வேண்டும்.
    •  இன ,மொழி மற்றும் பல்வேறு மக்களிடையேயும் ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதன் மூலம் அரசானது தேசிய ஐக்கியத்தை பலப்பத்தல் வேண்டும்.
    •  அரசானது பிரஜை எவரையும் இனம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அரசியல் அபிப்பிராயம் காரணமாக அல்லது முயற்சி காரணமாக ஏதேனும் தகுதியீனத்திற்கு உட்படாத வண்ணம் பிரஜைகளுக்கு சமவாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் வேண்டும்.
    • பொருளாதார கட்டமைப்பின் செய்றபாடானது செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் ஒரு சிலரிடம் குவியாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
    • அரசானது சமூக கலாசாரத்தையும் மொழிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசு உதவுதல் வேண்டும்
    • அரசானது குடும்பத்தை சமூகத்தின் அடிப்படை கூறாக ஏற்றுக் கொள்ளுதலும் பாதுகாத்தலும் வேண்டும்.
    • சமுதாயத்தின் நன்மைக்கென அரசானது சூழலைப் பாதுகாத்தலும் பேணிக்காத்தலும் சீராக்குதலும் வேண்டும்.
    • நாட்டின் பிரஜைகளுக்குரிய கடமைகள் என்றவகையில் இலங்கை மக்களுக்குபின்வரும் கடமைகளையும் வற்புறுத்துகின்றது.
    • அரசியல் அமைப்பையும் சட்டத்தையும் போற்றிப் பாதுகாத்தல்
    • தேசிய நலனை மேம்படுத்துதலும் தேசிய ஐக்கியத்தையும் வளர்த்தலும்
    •  தாம் தேர்ந்தெடுத்த முயற்சியை மனச்சாட்சியுடன் செயற்படுத்தல்.
    •  மற்றவர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதித்தல்.
    •  இயற்கையைப் பாதுகாத்தலும் அதன் செல்வங்களைக் காத்தலும்.
    •  அவை சட்ட உரிமைகளையோ சட்டக் கட்டுப்பாடுகளையோ பற்றி எதுவும் கூறவில்லை. இதனால் இவை சட்டப்பெறுமதி அற்றவையாகவே உள்ளன.
  •  நன்மைகள்:
  • பிரஜைகளின் கடமைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
  • தனியார்துறை பொருளாதாரத்திற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையினால் உள்ளுர்  வெளியூர் தனியார்களின் முதலீடுகள் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புக்கள் உருவாகிறது.
  •  இலங்கைப் பிரஜைகளின் இனம், மொழி, மதம், சாதி, பால், அரசியல் அபிப்பிரயாயம் என்பவற்றைக் கவனிக்காது சம வாய்ப்புக்களை வழங்கல் வேண்டும்.
  •  அரசானது குடும்பத்தை சமூகத்தின் அடிப்படைக் கூறாக ஏற்றுக் கொள்ளுதலும் பாதுகாத்தலும் வேண்டும.
  •  இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமையானது இயற்கை வளங்கள் அழிவதை தடுக்க உதவுகிறது.
  • குறைபாடுகள்:
  • கொள்கைகளுக்கு சட்ட அந்தஸ்தில்லை. இதனால் அரசு இவற்றை அமுல்படுத்தாதபோது மக்கள் நீதிமன்றத்தின் முன் இவற்றை பற்றி முறையிட முடியாது.
  •  அரசானது இன, மத,மொழி,சாதி,பால் ரீதியான பாகுபாடு காட்டக்கூடாது என கூறியுள்ளது. ஆனால் இவை நடைமுறையில் செயற்படவில்லை.
  •  தனியார் தறையின் வளர்ச்சி தொழிலாளர்கள் இதுவரைஅனுபவித்து வந்த சலுகைகள் உரிமைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். உதாரணம்: சுதந்திர வர்த்தக வலயம்

அடிப்படை உரிமைகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசியல் திட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள்
    இலங்கை பிரஜைகள் அனைவருக்கும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை கைக்கொள்ளும் சுதந்திரம் உட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம் மத சுதந்திரம் என்பன உண்டு.
  • ஆள் எவரும் மனசாட்சியை அல்லது கொடூரமான மனிதாபிமான மற்ற நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.
    சமத்துவத்திற்கான உரிமை உண்டு.
  • ஒவ்வொரு பிரஜையும் பின்வருவனவற்றிற்கு உரித்துடையவர் ஆவர்.
  • வெளியிடுதல் உட்பட பேச்சு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு
  • அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் உண்டு
  • ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம் உண்டு
  • தொழிற்சங்கம் ஒன்றை அமைக்கவும் அதில் சேரவும் அனைவருக்கும் உரிமையுண்டு
  • தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையோ வழிபாட்டிலும் அனுசரிப்பிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான உரிமையுண்டு.
  • இலங்கை முழுவதற்கும் தடையின்றி நடமாடுவதற்கும் தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் சுதந்திரம் உண்டு
  • இலங்கையில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் திரும்ப இலங்கைக்கு வந்து வாழ்வதற்கான சுதந்திரமுண்டு.

 

  • அடிப்படை உரிமைகளின் நன்மைகள் :
  • அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த காலப்பகுதியில் நாடாற்றவர்களாக இருந்த இந்திய வம்சாவளி மக்களும் அடிப்படை உரிமைகளின் பயன்பாட்டினைப் பெற்றுக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
  • அடிப்படை உரிமை மீறல்களுக்கு கு உள்ளானவர்கள் உயர்நீதி மன்றத்திற்கு விண்ணப்பித்து பரிகாரத்தினைப் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் இற்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
    முக்கியமான அடிப்படை உரிமைகள் எழுத்தில் இருக்கின்றமையானது மக்கள் அதனை சுதந்திரமாக அனுபவிப்பதற்கான வாய்ப்புக்களை கொடுத்துள்ளது.
  • அடிப்படை உரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகளை ஒம்பூட்ஸ்மென் நீதித்துறையின் சுதந்திரம் அவசரகால அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் என்பன மேலும் விரிவாக்கி உள்ளன.
  • அடிப்படை உரிமைகளின் குறைபாடுகள்:
  • அடிப்படை உரிமைகளுக்கு கூறப்பட்டுள்ள மட்டுப்பாடுகள் அரசாங்கம் அடிப்படை உரிமைகளையே துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கின்றது.
  • அவசரக்கால சட்டத்திற்கு புறம்பாக பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளமையினாலும் அவசரக்கால சட்டம் இல்லாத வேளையிலும் அடிப்படை உரிமைகளின் பயன்பாடுகள் மக்களினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
  • இவ்வடிப்படை உரிமைகள் ஏற்பாட்டில் உயிர்வாழும் உரிமை பற்றி கூறப்படவில்லை.

 

 

  • குடியரசின் ஜனாதிபதிPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • 1972ம் ஆண்டில் காணப்பட்ட பெயரளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டு இவ்வரசியல் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.
  • ஜனாதிபதியே இலங்கை அரசின் தலைவராகவும் ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவராகவும் தலைமைத் தளபதியாகவும் விளங்குவார்.
  • இவர் 6 வருடத்திற்கு பதவி வகிக்கவென பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்றார்.
  • ஒருவர் இரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக் கூடியவராக இருக்கின்றார்.
  • ஜனாதிபதி தேர்தல் அவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு குறையாத அல்லது 3 மாதத்திற்கு மேற்படாத காலப்பகுதியினுள் நடாத்தப்படுதல் வேண்டும்.
  • ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் போட்டி இடுபவர்கள் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என அரசியல் அமைப்பில் கூறபட்டுள்ளது.
  • இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்
  • முப்பது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • தேர்தல் இடாப்பில் தனது பெயரைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டவராக இருத்தல் வேண்டும். அல்லது முன்னர் எப்போதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்திருத்தல் வேண்டும்.
  • ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் பிரதம நீதியரசரின் முன்னிலையில் பதவிப் பிரமாணத்தை எடுத்தல் வேண்டும்.
  • இவ்வாறு பதவிப் பிரமாணத்தை எடுக்கும் போது முன்னைய பதவிகள் ஏதாவது வகித்திருப்பின் அவற்றை துறத்தல் வேண்டும.
  • ஜனாதிபதியாக வரக்கூடியவர் இறந்தால் தேர்தல் ஆணையாளர் முடிவினை வெளிப்படுத்தாது புதிய வாக்கெடுப்பினை நடாத்துதல் வேண்டும்.
  • ஜனாதிபதி இறப்பதன் மூலம் அல்லது ராஜினாமா செய்வதன் மூலம் அல்லது பதவி நீக்கப்படுவதன் மூலம் ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்படுமாயின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ஜனாதிபதியாக பதவி வகித்தல் வேண்டும்.
  • அவர் பதவி வகிக்க முடியாதவிடத்து சபாநாயகர் ஜனாதிபதியாக பதவி வகித்ததல் வேண்டும்.
  • ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் நிகழ்வு ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்கு இடைக்காலத்தில் நடைபெற்றிருக்குமாயின் உறுப்பினர் ஒருவரை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இவ்வாறு ஜனாதிபதியாக தேந்தெடுக்கப்படுவர் முன்னைய ஜனாதிபதி பெற்ற அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக விளங்குவார்.
  • இவ்வரசியல் திட்டத்தின் மூலம் ஜனாதிபதியை உளப்பலவீனம் உடற்பலவீனம் அரசியல் அமைப்பினை மீறிய குற்றம் தேசத்துரோகம் புரிந்த லஞ்ச குற்றம் அதிகார துஷ்பிரயோக குற்றம் ஒழுக்ககேட்டுக் குற்றம் என்பவை தொடர்பாக பதவியில் இருந்து நீக்கலாம்.

 

  • பாராளுமன்றம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • 1972ம் ஆண்டு அரசியல் திட்டத்தில் காணப்பட்ட தேசிய அரசுப் பேரவை எனும் பெயர் நீக்கப்பட்டு மீண்டும்இச்சபைக்கு பாராளுமன்றம் என பெயரிடப்பட்டது.
  • இதில் 196 பேர் தேர்தல் மாவட்டங்களில் இருந்து 6 வருடங்களுக்கு ஒரு தடைவ நடைபெறும் பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு இணங்க தெரிவு செய்யப்படுவார்கள்.
  • மீதி பேர் நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாரத்திற்கு இணங்க தேசிய பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவார்கள்.
  • பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 6 வருடங்கள் ஆகும்.
  • பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை 6 வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டுமாயின் அதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுவதோடு மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • பொதுத்தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்த நடைபெறும் முதலாவது பாராளுமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகர் உபசபாநாயகர் குழுக்களின் தலைவர் என்போர் தெரிவு செய்யப்படுவார்கள்.
  • ஜனாதிபதி காலத்திற்கு காலம் பாராளுமன்றத்தை கூடுமாறு அழைக்கலாம் கலைக்கலாம் ஒத்திவைக்கலாம். ஆனால் வருடத்திற்கு ஒரு தடவையாவது பாராளுமன்றம் கூட்டப்படல் வேண்டும்.
  • பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் பாராளுமன்றத்திற்கு சமூகம் அளித்துள்ளோரில் பெரும்பான்மையினரின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்படுதல் வேண்டும்
  • பாராளுமன்றத்தை பிரதான பணி சட்டங்களை இயற்றுதலாகும். இந்தவகையில் பாராளுமன்றம் கடந்த காலத்தையும் உள்ளடக்கூடிய சட்டங்களை இயற்றும் அதிகாரத்தினை கொண்டுள்ளது. மேலும் எந்தச் சட்டத்தையும் இயற்றும். அதிகாரம்’ பாராளுமன்றத்திற்கு உண்டு. இந்தவகையில் இதன் சட்டவாக்க செயற்பாட்டிற்கு நேரடியான தடை கிடையாது.
  • பாராளுமன்றம் தனது சட்டவாக்கத் தத்துவத்தை துறத்தலோ அல்லது வேறு நிறுவனங்களிடம் கையளிக்கவோ கூடாது என்றும் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் பின்னர் அரசியல் அமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 13வது திருத்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு சில விடயங்களில் சட்டவாக்க அதிகாரம் வழங்கப்பட்டது.
  • பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் சபாநாயகரின் சான்றுரையுடன் சட்டமாக அமுலுக்கு வரும்.
  • அரசியல் திட்டத்தில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திளினூடாக இத்தடைகள் ஏற்படுகின்றன. பாராளுமன்றத்திற்கு பறம்பாக மக்கள் தீர்ப்பின் மூலம் சட்டங்களை இயற்றுதல் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட சட்ட மூலங்களை மக்கள் தீர்ப்பின் மூலம் நிறைவேற்றுதல் என்கின்ற அதிகாரங்களினூடாக ஜனாதிபதி பாராளுமன்ற சட்ட ஆக்க அதிகாரத்தில் தலையிடுவதற்கு வாய்ப்பு உண்டு.
  • இலங்கை சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயக சோசலிச குடியரசாகும் என்பதோடு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அறியப்படுதல் வேண்டும்.
  • இலங்கை குடியரசு ஒற்றையாட்சி உடைய ஒரு அரசாகும்.
  • இலங்கை குடியரசின் இறைமை மக்களுக்குரியதாகவும் பாராதீனப்படுத்த முடியாததாகவுகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள்  அடிப்படை உரிமைகள் வாக்குரிமை என்பவற்றை உள்ளடங்கும்.
  • இலங்கை குடியரசின் தெசியக் கொடி சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும்.
  • இலங்கை குடியரசின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா தாயே ……… என்பதாக இருத்தல் வேண்டும்.
  • ஆதன் சொற்களும் இசையமைப்பும் அரசியல் அமைப்பின் 3ம் அட்டவணையில் தரப்பட்டவவையாக இருத்தல் வேண்டும்
  • இலங்கை குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி 4ம் திகதியாக இருத்தல் வேண்டும்.
  • இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கப்படுதல் வேண்டும்.
  • ஆரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்ல மதத்திற்கும் காப்புறுதி செய்யும் அதே வேளை பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணி வளத்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.
  • நிர்வாகத் துறைக்கு பொறுப்பான அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு கூட்டாக பொறுப்புடையது.
  • ஆமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவி நீக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு.
  • அமைச்சரவையில் ஜனாதிபதி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அவர்களது கருமம் தொடர்பாக கேள்வி கேட்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு.
  • நிதியினை செலவிடல் வரிகளை அறவிடல் வரவு – செலவு திட்டத்தை அங்கீகரித்தல் என்பவை தொடர்பிலும் பாராளுமன்றம் அதிகாரமுடையதாக விளங்குகின்றது.
  • உயர்நீதிமன்றம் மேல் முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்றம் என்பவற்றின்
    Pதிபதிகளை பதவி நீக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படல் வேண்டும்.
  • நன்மைகள்:
  • விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டமையினால் பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகளும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
  • தேர்தல் தொகுதி ரீதியாக குறைவான எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை இனங்கள் தங்களினுடைய பிரதிநிதிகளையும் பாராளுமனற்த்தில் அங்கம் பெற வைத்தது.
  • தேசயப் பட்டியல் பிரதிநிதிஜத்துவத்தினால் கல்விமான்கள் பலரை பாராளுமன்றம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஊதாரணம்: லக்ஸ்மன் கதிர்காமர்
  • முக்கள் தீர்ப்பு ஏற்பாடுகள் மூலம் சட்டவாக்க அதிகாரத்தில் மக்களுக்கும் இடம் கொடுக்கப்படுகின்றமையானது நேரடி மக்களாட்சிக் கோட்பாட்டினை வலிமைப்படுத்துவதாக உள்ளது.
  • அரசியல் யாப்பினை தீருத்துவது கடினமாக்கப்பட்டமை அரசியல் யாப்பு தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கின்றது.
  •  குறைபாடுகள்
  • பாராளுமன்றத்தினைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமையானது பாராளுமன்றத்தின் இறைமையை பாதிப்பதாக உள்ளது.
  • பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட சட்ட மூலத்தை மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளமையானத பாராளுமன்றத்தின் சட்டவாக்க இறைமையை பாதிப்பதாக உள்ளது.
  • கடந்த காலத்தையும் உள்ளடக்கும் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளமையானது அரசியல் பழிவாங்கல்களுக்கு வழிவகுப்பதாக உள்ளது.
    அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு பொதுவசாக 2ஃ3 பெரும்பான்மை தேவையென கூறப்பட்டது. ¾ பங்கு பெரும்பான்மை இனத்தைக் கொண்ட ஒரு நாட்டில் இவ்வேற்பாடு பெரும்பான்மை இனத்திற்கு சாதகமாகவும் சிறுபான்மை இனத்திற்கு பாதகமாகவும் காணப்படுகின்றது.

அமைச்சரவைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்போரைக் கொண்ட குழுவே அமைச்சரவை என அழைக்கப்படுகின்றது.
  • ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராக விளங்ககின்றார்.
  • அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து நியமிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு நியமிக்கப்படும் போது பாராளுமன்ற அங்கத்தினர்களில் கூடுதலான நம்பிக்கையை பெற்றவரே பிரதமராக நியமிக்கப்படுவார்.
  • பின்னர் தேவையான போது பிரதமரின் ஆலோசனையைப் பெற்று ஏனைய அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார்.
  • அமைச்சரவை கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையது அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை nடிகாண்டு வந்து நிஜறைவேற்றுவதன் மூலம் அமைச்சரவையை பதவியிலிருந்து நீக்கலாம்.
  • இவ்வாறு அமைச்சரவை பதவி நீக்கப்பட்டாலும்ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பார்.
  • அமைச்சர்களுக்கு ஒதுக்காத அமைச்சுக்களை ஜனாதிபதி தானே பொறுப்பேற்பார். குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு இவரின் பொறுபப்பிலேயே இருக்கின்றது.
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை பழைய அமைச்சரவையே காபந்து அமைச்சரவையாக தொடர்ந்தும் பதவியில் இருக்கும்.
  • அமைச்சரவைக்கென ஒரு செயலாளர் இருப்பார்.
  • இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.இவர் அமைச்சரவை அலுவலகத்திற்கு பொறுப்பாக இருப்பதுடன் ஜனாதிபதியால் அல்லது அமைச்சரவையினால் இவருக்கென ஒதுக்கப்பட்ட பணிகளையும் மேற்கொள்பவராக விளங்குவார்.
  • இவரைவிட ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒவ்வொரு செயலாளர்கள் இருப்பார்கள். இவர்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் தத்தமது அமைச்சுக்குரிய அமைச்சர்களின் பணிப்புரைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அமைய அவ்வமைச்சு சார்ந்த நிறுவனங்களின் மீது மேற்பார்வை செய்வார்கள்.
  • சட்டத்துறை தொடர்பான அதிகாரங்கள்:
  • பாராளுமன்றத்துக்குத் தேவையான மசோதாக்களை உருவாக்குதல்.
  • உருவாக்கப்பட்ட மசோதாக்களை அமைச்சரவையின் உறுப்பினர்களுக்கூடாக பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தல்
  • பாராளுமன்றத்தில் தமது கட்சி உறுப்பினர்களின் ஆதரவினை கொண்டு விவாதங்களை நடாத்தி அதனை நிறைவேற்றல்.
  • பாராளுமன்றத்தில் அமைச்சுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தல்
    பாராளுமன்றம் தொடர்பான அனைத்து விடயங்களிலும் அமைச்சரவை சார்பாக கூட்டாக செயற்படுதல்.
  • நிர்வாகத்துறை தொடர்பான அதிகாரங்கள்:
  • பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நிர்வாகத் துறையை கொண்டு நடாத்துதலே அமைச்சரவையின் பிரதான நிர்வாக பணியாகும்.
  • இதற்கேற்ப ஒவ்வொரு அமைச்சுக்களினதும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களினதும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது இதன் பணியாகும்.
  • அரச அலுவலர்களது இடமாற்றம், நியமனம், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பவற்றிற்கும் அமைச்சரவை பொறுப்பானதாகும்.
  • அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அரச அலுவர்களுக்கான ஆட்சேர்ப்புத் திட்டங்களை உருவாக்குதல் பதவியுயர்வு இடமாற்றம் என்பன மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு நெறிகளை உருவாக்குதல்.
  • நன்மைகள்:
    பாராளுமன்றத்தினால் கட்டுப்படாதவராகவும் அதே வேளை நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவும் உள்ள ஜனாதிபதி அமைச்சரவைக்கு தலைமை தாங்குவது துரித அபிவிருத்திக்கு உதவுகின்ற ஒன்றாக உள்ளது.
  • நீதித்துறையானது அமைச்சரவையின் தலையீட்டில் இருந்து தவிர்க்கப்பட்டமை அது சுதந்திரமாக இயங்குவதற்கு வாய்ப்பினை உருவாக்கி உள்ளது.
  • பாராளுமன்றத்தின் கட்சிகளுக்கிடையே மரண்பாடுகள் ஏற்பட்டு ஆளுங்கட்சி பலவீனமாக இருந்தாலும் ஜனாதிபதியால் அமைச்சரவையை உறுதியாக வைத்திருக்க முடிகின்றது.
  • குறைபாடுகள்:
  • அமைச்சரவை தொடர்பான முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றமையானது
  • அதன் சர்வதிகாரத்துடன் தொழிற்படுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியது.
  • சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவர் அமைச்சராக வருவதென்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
  • அமைச்சரவையின் பிரதமர் பெயரளவிற்கு அதிகாரம் எதுவும் இல்லாத ஒருவராக விளங்குகின்றார்.
  • மக்கள் தீர்ப்பு
  • மக்கள் தீர்ப்பு எனும் அம்சம் இவ்வரசியல் அமைப்பிலேயே முதல் முதலாக சேர்க்கப்பட்டது.
  • 1978 அரசியல் அமைப்பின் ஜனாதிபதி பின்வரும் சந்தர்ப்பங்களில் மக்கள் தீர்ப்புக்கு ஏற்பாடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
  • அமைச்சரவை மக்கள் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும் என சான்றுரை அல்லது சிபாரிசுஅளித்துள்ள விடயங்கள்
  • உயர்நீதிமன்றம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள விடயம்
  • பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள ஏதேனுமொரு சட்டமூலம் நாட்டு நலனுக்கு அவசியமானது என ஜனாதிபதி கருதும் பட்சத்தில் அவ்விடயம்
  • ஜனாதிபதியின் அபிப்பிராயத்தின்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கருதும் விடயங்கள்
  • இவற்றைவிட அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பினும் அதில் மக்கள் தீர்ப்புக்கும் விடப்படல் வேண்டும் என கூறப்பட்டுள்ளவற்றை மக்கள் தீர்ப்புக்கு விடலாம்.
  • அத்தோடு பாராளுமன்றத்தின் கால எல்லையை நீடிக்க வேண்டுமாயின் தீர்ப்புக்கு விடப்பட வேண்டும்.
  • மக்கள் தீர்ப்புக்கென மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் விடயம் மக்கள் தீர்ப்பின் போது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்படின் அது மக்களினால் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.
  • மக்கள் தீர்ப்பின் நன்மைகள்:
  • இம்மக்கள் தீர்ப்பு முறை மக்களினுடைய ஜனநாயகத்தையும் மக்களாட்சிக் கோட்பாட்டையும் மேலும் வலுப்படுத்துவதாக காணப்படுகின்றது.
  • மக்களின் அடிப்படை உரிமைகளையும் இம்மக்கள் தீர்ப்புமுறை வலுப்படுத்துவதாக விளங்குகின்றது.
  • அரசியல் கட்சிகள் சம்மதிக்காத சந்தர்ப்பங்களில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை ஜனாதிபதி மக்கள் தீர்ப்புக்கு விடக்கூடிய நிலை இங்கு காணப்படுகின்றது.
  • மக்கள் தீர்ப்பின் குறைபாடுகள்:
  • இலங்கையில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீத அளவில் மட்டுமே இருப்பதனால் சிறுபான்மையினருக்கு எகிரான சட்டங்கள் மக்கள் தீர்ப்பு என்ற பெயரில் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
  • பெருந்தொகையான இலங்கை வாக்காளர்கள் அரசியல் விடயங்கள் தொடர்பான அறிவு குறைந்தவர்கள் இதனல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருமத்துக்கும் அவர்கள் சரியான ஒரு தீர்ப்பை கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.
  • இலங்கை வாக்காளர்கள் கட்சி அபிமானம் மிக்கவர்களானபடியால் மக்கள் தீர்ப்பின் போதும் கட்சியை கருத்திற் கொண்டு வாக்களிக்கும் போது இம்முறை எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றுவதாக இருக்க மாட்டாது.
  • அடிக்கடி தேர்தல் நடக்குமாயின் அது இலங்கை போன்ற பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகளுக்கு மிகுந்த செலவுச் சுமையை தருவதாக அமையும்.
  • அவசரமாக செய்து முடிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கு இம்முறை தடையாக இருக்கும். ஆகையால் குறிப்பிட்ட விடயத்தினால் எதிர்பார்க்கப்படும் பலன்களும் கிடைக்காமல் போகலாம்.
  • மொழி மதம் பிரஜாவுரிமை
  • மொழி
  • இவ்வரசியல் திட்டத்தில் ஆரம்பத்தில் சிங்கள மொழி அரச கரும மொழியாகவும் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழியாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
  • ஆனால் 1987ம் ஆண்டு ஜீலை 19ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியல் அமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட 16வது திருத்தத்தின் படி சிங்களமும் – தமிழும் இலங்கையின் அரச கரும மொழியாகவும் ஆங்கிலம் இலங்கையின் இணைப்பு மொழியாகவும் இருக்கும் எனக் கூறப்பட்டது.
  • கல்வி மொழியை பொறுத்தவரை இலங்கை மக்கள் ஏதாவது ஒரு தேசிய மொழியில் கல்வியினை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டது.
  • நிர்வாக மொழியை பொறுத்தவரை சிங்களமும் தமிழும் இலங்கை முழுவதும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
  • வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சிங்கள் மொழி நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
  • எனினும் பிரஜைகள் அங்குள்ள அரச நிறுவனங்களில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருத்தல் வேண்டும்.
  • வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும்.
  • ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பாக ஒரு மொழி பேசுவோர் ஒரு உதவி அரசாங்க அதிபர் குழு மட்டத்தில் செறிவாக இருக்கும் பொழுது அந்த மொழி பேசுவோரும் செறிவாக உள்ள இடங்களில் இரண்டு மொழிகளையும் பேசுவதற்கான நிர்வாகம் இருத்தல் வேண்டும்.
  • சட்டவாக்க மொழியைப் பொறுத்தவரையில் சிங்களமும் தமிழும் இலங்கையின் சட்டவாக்க மொழியாக இருத்தல் வேண்டும்.
  • அதேவேளை உருவாக்கப்படும் ஒவ்வொரு சட்டத்திற்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று இருத்தல் வேண்டும்.
  • நீதிமன்ற மொழியைப் பொறுத்த வரை சிங்களமும் தமிழும் நீதிமன்ற மொழியாக இருத்தல் வேண்டும்.
  • தமிழ்மொழி இல்லாத இடப்பரப்புகளில் சிங்கள மொழி இருத்தல் வேண்டும்.
  • இங்கு நீதிமன்ற பதிவேடுகள் அனைத்தும் சிங்கள மொழியில் இருத்தல் வேண்டும்.
  • எனினும் கட்சிக்காரர் அல்லது வழக்கறிஞர் தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் வழக்குகளை சமர்ப்பிக்கவும் அம்மொழியில் வாதாடவும் உரிமை உண்டு.
  • மதம்
  • இலங்கையில் அரச மதமாக பௌத்த மதம் காணப்பட்டது.
  • பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாத்தலும் அரசின் கடமையாகும் எனவும் கூறப்பட்டது.
  • அதேவேளை ஏனைய மதங்களின் சுதங்திரங்களும் அதன் வழிபாட்டு உரிமைகளும் ணேப்படும் எனவும் கூறப்பட்டது.
  • பௌத்த மதம் பற்றிய இவ்வேற்பாட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றுடன் மக்களின் அங்கீகாரமும் அதற்கு அவசியமென கூறப்பட்டது.
  • பிரஜாவுரிமை
  • இவ்வரசியல் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பிரஜாவுரிமை தொடர்பாக வம்சாவழி பிரஜை பதிவுப் பிரஜை என இரு பிரிவுகள் காணப்பட்டன.
  • இவ்வரசியல் திட்டம் அவ்வேற்பாட்டை நீக்கி எல்லோருக்கும் இலங்கை பிரஜை என்ற பதத்தினை பயன்படுத்தியது.
  • இதன் மூலம் பதிவுப் பிரஜை என்ற வகையில் ஒரு இரண்டாந்தர நிலையில் இருந்த வம்சாவழி மக்கள் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தினை பெற்றுக் கொண்டனர்.
RATE CONTENT 0, 0
QBANK (120 QUESTIONS)

கூற்று I – 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பினால் தாபிக்கப்பட்டுள்ளது

கூற்று II – உயர் நீதிமன்றின் நீதியரசர்கள் அரசியலமைப்புப் பேரவையின் சிபார்சின் பேரில் சனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

Review Topic
QID: 20740
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட உயர்நீதிமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – பிரதம நீதியரசரையும் ஏனைய 12 நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
B – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
C – தடையாணை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – அடிப்படைச் சட்டத்தில் இருந்த நீதி அதிகாரத்தைப் பெறுகிறது.

Review Topic
QID: 20757
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அறிமுகப்படுத்திய விகிதசமப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரப்படியே ஆசனங்கள் வழங்கப்படும்.

கூற்று II – முழு நாட்டிலும் கிடைத்த செல்லுபடியான மொத்த வாக்குகளுக்கு விகிதாசாரமாகவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேசிய பட்டியலில் தமக்குரிய ஆசனங்களைப் பெறும்.

Review Topic
QID: 20240
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின்படி பிரதம மந்திரியாக நியமிக்கப்படுபவர்:

Review Topic
QID: 20841
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1978 யாப்பின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றமே நாட்டின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.

கூற்று II – யாப்பு விளக்கங்களுக்கான அதிகாரத்தினை 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றமே நடைமுறைப்படுத்துகிறது.

Review Topic
QID: 20390
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – சட்டங்களை முன்கூட்டியே நீதி மன்றம் நீதிப்புனராய்வு செய்வதை இரு குடியரசு யாப்புகளும் உருவாக்கின.

கூற்று II – 1972 யாப்பு அறிமுகம் செய்த அரசியல் யாப்பு நீதிமன்றினை 2வது குடியரசு யாப்பு தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.

Review Topic
QID: 20392
Hide Comments(0)

Leave a Reply

1978 இலிருந்து பொதுச் சேவையின் மீது பின்வரும் நிறுவனங்கள் கட்டுப்பாடு செலுத்தின – பிழையான கூற்று

Review Topic
QID: 20403
Hide Comments(0)

Leave a Reply

1978 இன் அரசியலமைப்பு பின்வரும் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது – பிழையான கூற்று

Review Topic
QID: 20659
Hide Comments(0)

Leave a Reply

1978 பிரதிநிதித்துவ முறை,
A – சிறிய கட்சிகளுக்கு மேலதிக ஆசனங்களை வழங்குகின்றது.
B – ஒரே கட்சிக்குள் பிளவுகளைத் தூண்டுகிறது.
C – பெரிய பிரதேசத் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.
D – கட்சிப் பட்டியலினுள் விருப்புத் தெரிவுகளைச் செய்ய வாக்காளர்களை அனுமதிக்கிறது.

Review Topic
QID: 20661
Hide Comments(0)

Leave a Reply

1978 பிரதிநிதித்துவ முறை,
A – வாக்காளரைத் தமது பிரதிநிதியிலிருந்து தூரத்தில் வைக்கிறது.
B – இடைத் தேர்தல்களுக்கான வாய்ப்பினை வழங்கவில்லை.
C – அரசியல் கட்சிகளைப் பலவீனப்படுத்தியுள்ளது.
D – தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலையை மேம்படுத்தியுள்ளது.

Review Topic
QID: 20662
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியல் யாப்பு – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 20670
Hide Comments(0)

Leave a Reply

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர்நீதிமன்றம்
A – அடிப்படைச் சட்டத்திலிருந்து தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.
B – பிரதம நீதியரசரையும் ஆறுக்குக் குறையாததும் பத்துக்குக் கூடாததுமான ஏனைய நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
C – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.

Review Topic
QID: 20705
Hide Comments(0)

Leave a Reply

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகஞ் செய்த விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் கீழ்
A – தேர்தல்கள் மாவட்டத் தொகுதிகளின் கீழ் நடாத்தப்படுகின்றன.
B – அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்.
C – தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சி அல்லது குழுவே போனஸ் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும்.
D – சகல வாக்காளர்களும் ஒரு அடிப்படை வாக்கையும் நான்கு விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்

Review Topic
QID: 20706
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர் நீதிமன்றம் நீதிப் புனராய்வு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

கூற்று II – உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலித்து அவை யாப்புக்கு முரணானவையாயின் அவற்றைச் செல்லுபடியற்றதாக ஆக்க
முடியும்.

Review Topic
QID: 20708
Hide Comments(0)

Leave a Reply

A – பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டார்.
B – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
C – மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரமளிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
D – குறைவான அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வகித்தார்.
E – பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
F – சட்டத்துறையின் அங்கீகாரத்துடன் நீக்க முடிந்தது.

1948 யாப்பின் நாம நிருவாகியோடு தொடர்பான சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21428
Hide Comments(0)

Leave a Reply

A – பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டார்.
B – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
C – மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரமளிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
D – குறைவான அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வகித்தார்.
E – பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
F – சட்டத்துறையின் அங்கீகாரத்துடன் நீக்க முடிந்தது.

1972 யாப்பின் நாம நிருவாகியோடு தொடர்பான சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21429
Hide Comments(0)

Leave a Reply

1948 மற்றும் 1972 யாப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்துறைகளோடு தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அக்கூற்றுக்களைப் பயன்படுத்தி 110 ஆம் வினாவுக்கு விடை தருக.
A – இருமன்ற சட்டத்துறை
B – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தமை
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாகச் சில நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தமை
D – சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை
E – சட்டவாக்கத்தில் உயர்தன்மை மிக்க அதிகாரம்
F – அரச அதிகாரத்தின் மீயுயர் கருவி

1948 யாப்பு சட்டத்துறைக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21430
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் 196 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கூற்று II – தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 25 உறுப்பினர்களும் அதில் இடம்பெறுகின்றனர்.

Review Topic
QID: 21432
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள புதிய அரச தாபனங்களாவன,
A – பத்திரிகைச் சபை
B – தேசிய பொலிஸ் ஆணைக்குழு
C – ஒம்புட்சுமன்
D – அரசியலமைப்புப் பேரவை

Review Topic
QID: 21436
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1978 யாப்பின் மீதான 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மூன்று அதிகார நிரல்கள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.

கூற்று II – நிரல் III இல் அல்லது ஒருங்கியை நிரலில் 36 விடயங்கள் இடம்பெறுவதோடு அவை தொடர்பாக நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபை தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரம் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21437
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியல் யாப்பின் கீழுள்ள உயர் நீதிமன்றம் – பிழையான கூற்று

Review Topic
QID: 21451
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடத்துள்ளதாக இருப்பதுடன் மக்கள் தமது இறைமையைப் பிரயோகிக்கும் வழிமுறைகளாவன
A – சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றின் மூலமும் மக்கள் தீர்ப்பின்போது மக்கள் மூலமும்
B – நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப் படும் ஜனாதிபதியின் மூலம்
C – நீதிமுறைத் தத்துவம் நீதிமன்றங்கள், ஏனைய நீதி நிறுவனங்கள் ஊடாகப் பாராளுமன்றின் மூலம்
D – அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதன் மூலம்
E – 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள சக ஆட்களினால் வாக்குரிமையின் மூலம்

Review Topic
QID: 21456
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியலமைப்பின் கீழமைந்த உயர் நீதிமன்றம்
A – அங்ககச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ளது.
B – பிரதம நீதியரசரையும் 6 – 10 வரையிலான ஏனைய நீதியரசர்களையும் கொண்டமைந்துள்ளது.
C – குடியியல் மற்றும் குற்றவியல் மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தைப் பெற்ற இறுதி நீதிமன்றமாகும்.
D – அடிப்படையுரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவரணம் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
E – சில சந்தர்ப்பங்களில் தனது நியாயாதிக்கத்தினை ஏனைய நீதிமன்றங்களுக்கு ஒப்படைக்க முடியும்.

Review Topic
QID: 21457
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியலமைப்பின் படி மக்களின் சட்டவாக்கத் தத்துவம் பிரயோகிக்கப்படுவதாவது – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஜனாதிபதியினாலும் பாராளுமன்றினாலும்
B – பாராளுமன்றினாலும் மாகாண சபைகளாலும் உள்ளூராட்சி மன்றங்களினாலும்
C – பாராளுமன்றினால்
D – பாராளுமன்றினாலும் ஜனாதிபதியினாலும் உயர் நீதிமன்றத்தினாலும்
E – மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பின் போது நேரடியாக மக்களினாலும்

Review Topic
QID: 21463
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டமன்றமானது
A – பாராளுமன்றம் என்றழைக்கப்படுகின்றது.
B – தெரிவுசெய்யப்படும் மற்றும் நியமிக்கப்படும் இரு வகை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
C – சட்டவாக்கத்தில் இறைமை பொருந்திய நிறுவனமன்று.
D – கூட்டம் கூடுவதற்குக் குறைந்தது 30 உறுப்பினர்கள் சமுகமளித்திருக்க வேண்டும்.
E – ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரும் அதிகாரத்தினைப் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21465
Hide Comments(0)

Leave a Reply

1978 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு:
A – இலங்கையின் ‘கோலிஸ்ட் யாப்பு’ என்றழைக்கப் படுகின்றது.
B – நிறைவேற்றுத்துறையின் சுதந்திரத்தைப் பலமாக வலியுறுத்துகின்றது.
C – விமர்சனங்களின் படி யாப்புறு எதேச்சாதிகாரம் உருவாகுவதற்குப் பொறுப்பாகவுள்ளது.
D – பிரதமர் பதவியைக் குறிப்பிடத்தக்களவுக்கு மதிப்பிறக்கம் செய்துள்ளது.
E – நாட்டில் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவு பங்காற்றியுள்ளது.

Review Topic
QID: 21471
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழுள்ள சட்டத்துறை:
A – ஒரு மன்ற முறையினதாக இருப்பதோடு அது பாராளு மன்றம் என்றழைக்கப்படுகிறது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாகும்.
C – பொது நிதியின் மீயுயர் காப்பாளராகும்.
D – சில யாப்புறு நிபந்தனைகளுக்குட்பட்டு ஜனாதிபதியால் கலைக்கப்படும்.
E – மக்களால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 29 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

Review Topic
QID: 21472
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் 105ஆம் உறுப்புரையின்படி இலங்கை நீதிமன்ற முறைமையில் இடம்பெறும் நீதிமன்றங்களாவன:
A – உயர் நீதிமன்றம்
B – மேன்முறையீட்டு நீதிமன்றம்
C – மேல் நீதிமன்றம்
D – காதி நீதிமன்றங்கள்
E – பாராளுமன்றம் காலத்துக்குக்காலம் ஆணையிட்டுத் தாபிக்கும் வேறும் முதனிலை நீதிமன்றங்கள்

Review Topic
QID: 21473
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின்படி பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதா சட்டமாவதற்கு அதனை உறுதிப்படுத்த வேண்டியவர்:

Review Topic
QID: 21474
Hide Comments(0)

Leave a Reply

1978 இரண்டாம் குடியரசு யாப்பு : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – இலங்கையில் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகம் பங்காற்றியுள்ளது.
B – இலங்கை அரசின் சமயச் சார்பற்ற தன்மையை மாற்றியது.
C – சட்டத்துறையின் அதிகாரங்களையும் நிலையையும் ஆணையதிகாரத்தையும் பெரிதளவு பலப்படுத்தியது.
D – டி கோல் ஜனாதிபதி முறைமையை இலங்கையரசின் அடிப்படை யாப்புத்தளமாக ஆக்கியது.
E – அரசின் ஒரு பொருளாதார கொள்கை என்றவகையில் உயர்ந்தளவிலான நலன்புரிச் செயற்பாடுகளுடன் கூடிய அரச முதலாளித்துவத்தை ஏற்றது

Review Topic
QID: 21477
Hide Comments(0)

Leave a Reply

1978 இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – அமெரிக்க முறைமையை ஒத்த ஒரு ஜனாதிபதி அரசாங்க முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
B – சட்டவாக்கத்தில் முழு இறைமை அதிகாரம் பொருந்திய ஒரு சட்டத்துறை தாபிக்கப்பட்டது.
C – ஜனாதிபதியையும் மந்திரி சபையையும் கொண்ட ஒரு கலப்பு நிறைவேற்றுத்துறை உருவாக்கப்பட்டது.
D – நீதிப் புனராய்வு அதிகாரம் பொருந்திய ஓர் உயர் நீதிமன்றம் தாபிக்கப்பட்டது.
E – அரசியல் நிர்வாகத்தின் தலையீடற்ற ஓர் அரச நிர்வாக சேவை தாபிக்கப்பட்டது.

Review Topic
QID: 21478
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியல் யாப்புக்கான 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ்:
A – சனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களிலிருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
B – சனாதிபதி வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லை 30 இலிருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
C – ஓர் ஆள் இரு தவணைகளுக்கே சனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்படலாம் என்ற வரையறை மீள விதிக்கப்பட்டுள்ளது.
D – பாராளுமன்றம் நிராகரிக்கும் சட்ட மூலங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுவதற்கு சனாதிபதிக்குள்ள அதிகாரம் மாற்றப்படவில்லை.
E – யாப்பினை மதித்து அதனைப் பின்பற்றுவதாக உறுதியளித்தல் ஜனாதிபதியின் பொறுப்பாக ஆக்கப்பட்டுள்ளது.

Review Topic
QID: 21485
Hide Comments(0)

Leave a Reply

அமைச்சரவை
A – தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படும்
B – ஒன்றிணைந்து செயலாற்றும் அரசாங்க காலத்தில் ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும்
C – அவசரகால நிலை பிறப்பிக்கப்படும்போது ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும் பொறுப்பினையுடையதாகும்
D – பிரதம மந்திரி இராஜினாமாச் செய்தல் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் நியமிக்கப்படும்

Review Topic
QID: 21447
Hide Comments(0)

Leave a Reply

தற்போதைய யாப்பின் கீழுள்ள பாராளுமன்றம்
A – யாப்புக்கு முரணான சட்டங்களை 2/3 பெரும் பான்மையினால் நிறைவேற்ற முடியும்.
B – இறந்தகாலத்தைப பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
C – தெரிவுசெய்யப்படும் மற்றும் தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
D – நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதியைப் பதவி நீக்க முடியும்.

Review Topic
QID: 21448
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 17 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை பாராளுமன்றின் சபாநாயகர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கூற்று II – பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அரசியலமைப்புப் பேரவையின் ஐந்து உறுப்பினர்களை நியமிப்பர்.

Review Topic
QID: 21434
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – இலங்கையின் தற்போதைய உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பின் மூலம் தாபிக்கப்பட்டதாகும்.

கூற்று II – அதன் அதிகாரங்களுள் ஒன்று பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரணை செய்யும் அதிகாரமாகும்.

Review Topic
QID: 21431
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம்
A – இறுதியானதும் மேலானதுமான பதிவேட்டு நீதிமன்றமாகும்.
B – யாப்பு விவகாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
C – ஏதேனும் ஓர் உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டாலும் செயற்பட முடியும்.
D – பிரதம நீதியரசர் உள்ளிட்ட பத்து நீதியரசர்களைக் கொண்டுள்ளது.

Review Topic
QID: 21435
Hide Comments(0)

Leave a Reply

தற்போதைய யாப்பின் கீழுள்ள இலங்கையின் நீதித்துறை – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மேல்நிலை நீதிமன்றுகள் மேல்நீதிமன்றுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றது
B – நீதி அமைச்சரினால் மேற்பார்வை செய்யப்படுகிறது
C – மேன்முறையீட்டு நீதிமன்றினை இலங்கையின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாக அங்கீகரிக்கின்றது.
D – அரசாங்கத்தின் மூன்றாம் துறை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Review Topic
QID: 21440
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் உயர் நீதிமன்றம் – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்ப தற்கு அதிகாரம் பெற்றுள்ளது
B – மேன்முறையீட்டு நீதிமன்றுக்குக்குக் கீழ்ப்பட்டதாகும்
C – மாகாணத் தலைநகரங்களில் தனது அமர்வுகளை நடத்துகின்றது
D – ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21441
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையிலுள்ள பகிரங்க சேவை உறுப்பினர்கள்
A – யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பானவர்களாவர்.
B – ஆளணி நிர்வாக விடயங்களில் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் கீழுள்ளவர்களாவர்.
C – நிறைவேற்றுத் துறையின் தலைவர் வழக்குத் தொடுதலுக்குட்படாமையால் நீதிமன்றுகளுக்குப் பதிலிறுக்கத் தேவையில்லை
D – மொழிக் கொள்கை தொடர்பான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையை ஏற்பர்.

Review Topic
QID: 21445
Hide Comments(0)

Leave a Reply

தற்போதைய அரசியல் யாப்பின் கீழுள்ள பிரதம மந்திரி
A – மந்திரி சபைத் தலைவரின் வகிபங்கினை மட்டுமே மேற்கொள்கிறார்.
B – அமைச்சர்களுக்கு வழங்கப்படும் விடயங்கள் மீது கூட எவ்வித அதிகாரமும் பெறவில்லை.
C – ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மந்திரிசபையின் ஓர் உறுப்பினர் மட்டுமாவார்.
D – ஜனாதிபதியின் விருப்பம் இருக்கும் வரை பதவி வகிக்கின்றார்.

Review Topic
QID: 21446
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – யாப்பின் மீதான 17ஆம் திருத்தம் பிரதமரின் தலைமையிலான ஓர் அரசியலமைப்புப் பேரவையை உருவாக்கியது.

கூற்று II – ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டிய தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புப் பேரவையினால் பெயர் குறிக்கப்பட வேண்டும்.

Review Topic
QID: 21449
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – யாப்பின் மீதான 17 ஆம் திருத்தம் அரச நிறுவனங்களிலிருந்து அரசியலை அகற்றுவதனை எதிர்பார்க்கின்றது.

கூற்று II – அரச வளங்களைப் பாதுகாக்கின்ற பகிரங்க சேவை அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்றாகும்.

Review Topic
QID: 21450
Hide Comments(0)

Leave a Reply

பாராளுமன்றச் சிறப்புரிமைகளானவை – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – கூட்டாகப் பாராளுமன்றினதும் தனிப்பட்ட வகையில் உறுப்பினர்களினதும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
B – பாராளுமன்றினது மட்டும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
C – சபாநாயகரின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
D – பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
E – பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.

Review Topic
QID: 21460
Hide Comments(0)

Leave a Reply

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர்

Review Topic
QID: 21318
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I  – தற்போதைய பிரதிநிதித்துவ முறையின்படி சில உறுப்பினர்கள் வாக்காளர்களையன்றி அரசியல் கட்சிகளையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

கூற்று II – யாப்பின்படி மாகாண எல்லைகளைத் தாண்டிச் சென்று தேர்தல் மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்யலாம்.

Review Topic
QID: 21387
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – தற்போதைய பிரதிநிதித்துவ முறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர்.

கூற்று II – ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் போட்டியிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் தமது ஆசனத்தை இழப்பார்.

Review Topic
QID: 21408
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I  – அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் பிரதமராவார்.

கூற்று II – அரசியலமைப்புப் பேரவை தனது வரம்புக்குள் வரும் அரச அதிகாரிகளின் நியமனம் தொடர்பாக சிபார்சு செய்யும் அதிகாரத்தை மட்டும் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21424
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பினால் தாபிக்கப்பட்டுள்ளது

கூற்று II – உயர் நீதிமன்றின் நீதியரசர்கள் அரசியலமைப்புப் பேரவையின் சிபார்சின் பேரில் சனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

Review Topic
QID: 20740

1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட உயர்நீதிமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – பிரதம நீதியரசரையும் ஏனைய 12 நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
B – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
C – தடையாணை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – அடிப்படைச் சட்டத்தில் இருந்த நீதி அதிகாரத்தைப் பெறுகிறது.

Review Topic
QID: 20757

கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அறிமுகப்படுத்திய விகிதசமப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரப்படியே ஆசனங்கள் வழங்கப்படும்.

கூற்று II – முழு நாட்டிலும் கிடைத்த செல்லுபடியான மொத்த வாக்குகளுக்கு விகிதாசாரமாகவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேசிய பட்டியலில் தமக்குரிய ஆசனங்களைப் பெறும்.

Review Topic
QID: 20240

1978 யாப்பின்படி பிரதம மந்திரியாக நியமிக்கப்படுபவர்:

Review Topic
QID: 20841

கூற்று I – 1978 யாப்பின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றமே நாட்டின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.

கூற்று II – யாப்பு விளக்கங்களுக்கான அதிகாரத்தினை 1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றமே நடைமுறைப்படுத்துகிறது.

Review Topic
QID: 20390

கூற்று I – சட்டங்களை முன்கூட்டியே நீதி மன்றம் நீதிப்புனராய்வு செய்வதை இரு குடியரசு யாப்புகளும் உருவாக்கின.

கூற்று II – 1972 யாப்பு அறிமுகம் செய்த அரசியல் யாப்பு நீதிமன்றினை 2வது குடியரசு யாப்பு தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.

Review Topic
QID: 20392

1978 இலிருந்து பொதுச் சேவையின் மீது பின்வரும் நிறுவனங்கள் கட்டுப்பாடு செலுத்தின – பிழையான கூற்று

Review Topic
QID: 20403

1978 இன் அரசியலமைப்பு பின்வரும் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது – பிழையான கூற்று

Review Topic
QID: 20659

1978 பிரதிநிதித்துவ முறை,
A – சிறிய கட்சிகளுக்கு மேலதிக ஆசனங்களை வழங்குகின்றது.
B – ஒரே கட்சிக்குள் பிளவுகளைத் தூண்டுகிறது.
C – பெரிய பிரதேசத் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது.
D – கட்சிப் பட்டியலினுள் விருப்புத் தெரிவுகளைச் செய்ய வாக்காளர்களை அனுமதிக்கிறது.

Review Topic
QID: 20661

1978 பிரதிநிதித்துவ முறை,
A – வாக்காளரைத் தமது பிரதிநிதியிலிருந்து தூரத்தில் வைக்கிறது.
B – இடைத் தேர்தல்களுக்கான வாய்ப்பினை வழங்கவில்லை.
C – அரசியல் கட்சிகளைப் பலவீனப்படுத்தியுள்ளது.
D – தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலையை மேம்படுத்தியுள்ளது.

Review Topic
QID: 20662

1978 அரசியல் யாப்பு – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 20670

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர்நீதிமன்றம்
A – அடிப்படைச் சட்டத்திலிருந்து தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.
B – பிரதம நீதியரசரையும் ஆறுக்குக் குறையாததும் பத்துக்குக் கூடாததுமான ஏனைய நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
C – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.

Review Topic
QID: 20705

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகஞ் செய்த விகிதசமப் பிரதிநிதித்துவ முறையின் கீழ்
A – தேர்தல்கள் மாவட்டத் தொகுதிகளின் கீழ் நடாத்தப்படுகின்றன.
B – அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்.
C – தேர்தல் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சி அல்லது குழுவே போனஸ் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும்.
D – சகல வாக்காளர்களும் ஒரு அடிப்படை வாக்கையும் நான்கு விருப்பு வாக்குகளையும் அளிக்க முடியும்

Review Topic
QID: 20706

கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர் நீதிமன்றம் நீதிப் புனராய்வு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.

கூற்று II – உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலித்து அவை யாப்புக்கு முரணானவையாயின் அவற்றைச் செல்லுபடியற்றதாக ஆக்க
முடியும்.

Review Topic
QID: 20708

A – பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டார்.
B – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
C – மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரமளிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
D – குறைவான அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வகித்தார்.
E – பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
F – சட்டத்துறையின் அங்கீகாரத்துடன் நீக்க முடிந்தது.

1948 யாப்பின் நாம நிருவாகியோடு தொடர்பான சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21428

A – பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்டார்.
B – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
C – மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரமளிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்.
D – குறைவான அதிகாரத்தையும் அந்தஸ்தையும் வகித்தார்.
E – பதவிக்காலம் நிர்ணயம் செய்யப்படவில்லை.
F – சட்டத்துறையின் அங்கீகாரத்துடன் நீக்க முடிந்தது.

1972 யாப்பின் நாம நிருவாகியோடு தொடர்பான சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21429

1948 மற்றும் 1972 யாப்புகளின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்துறைகளோடு தொடர்பான சில கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அக்கூற்றுக்களைப் பயன்படுத்தி 110 ஆம் வினாவுக்கு விடை தருக.
A – இருமன்ற சட்டத்துறை
B – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தமை
C – தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாகச் சில நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தமை
D – சட்டவாக்க அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை
E – சட்டவாக்கத்தில் உயர்தன்மை மிக்க அதிகாரம்
F – அரச அதிகாரத்தின் மீயுயர் கருவி

1948 யாப்பு சட்டத்துறைக்குப் பொருந்தும் சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21430

கூற்று I – இலங்கையின் தற்போதைய பாராளுமன்றம் 196 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கூற்று II – தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 25 உறுப்பினர்களும் அதில் இடம்பெறுகின்றனர்.

Review Topic
QID: 21432

1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள புதிய அரச தாபனங்களாவன,
A – பத்திரிகைச் சபை
B – தேசிய பொலிஸ் ஆணைக்குழு
C – ஒம்புட்சுமன்
D – அரசியலமைப்புப் பேரவை

Review Topic
QID: 21436

கூற்று I – 1978 யாப்பின் மீதான 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மூன்று அதிகார நிரல்கள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.

கூற்று II – நிரல் III இல் அல்லது ஒருங்கியை நிரலில் 36 விடயங்கள் இடம்பெறுவதோடு அவை தொடர்பாக நியதிச் சட்டங்களை ஆக்குவதற்கு மாகாண சபை தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரம் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21437

1978 அரசியல் யாப்பின் கீழுள்ள உயர் நீதிமன்றம் – பிழையான கூற்று

Review Topic
QID: 21451

1978 அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடத்துள்ளதாக இருப்பதுடன் மக்கள் தமது இறைமையைப் பிரயோகிக்கும் வழிமுறைகளாவன
A – சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றின் மூலமும் மக்கள் தீர்ப்பின்போது மக்கள் மூலமும்
B – நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப் படும் ஜனாதிபதியின் மூலம்
C – நீதிமுறைத் தத்துவம் நீதிமன்றங்கள், ஏனைய நீதி நிறுவனங்கள் ஊடாகப் பாராளுமன்றின் மூலம்
D – அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதன் மூலம்
E – 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள சக ஆட்களினால் வாக்குரிமையின் மூலம்

Review Topic
QID: 21456

1978 அரசியலமைப்பின் கீழமைந்த உயர் நீதிமன்றம்
A – அங்ககச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ளது.
B – பிரதம நீதியரசரையும் 6 – 10 வரையிலான ஏனைய நீதியரசர்களையும் கொண்டமைந்துள்ளது.
C – குடியியல் மற்றும் குற்றவியல் மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தைப் பெற்ற இறுதி நீதிமன்றமாகும்.
D – அடிப்படையுரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவரணம் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
E – சில சந்தர்ப்பங்களில் தனது நியாயாதிக்கத்தினை ஏனைய நீதிமன்றங்களுக்கு ஒப்படைக்க முடியும்.

Review Topic
QID: 21457

1978 அரசியலமைப்பின் படி மக்களின் சட்டவாக்கத் தத்துவம் பிரயோகிக்கப்படுவதாவது – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – ஜனாதிபதியினாலும் பாராளுமன்றினாலும்
B – பாராளுமன்றினாலும் மாகாண சபைகளாலும் உள்ளூராட்சி மன்றங்களினாலும்
C – பாராளுமன்றினால்
D – பாராளுமன்றினாலும் ஜனாதிபதியினாலும் உயர் நீதிமன்றத்தினாலும்
E – மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பின் போது நேரடியாக மக்களினாலும்

Review Topic
QID: 21463

1978 யாப்பின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டமன்றமானது
A – பாராளுமன்றம் என்றழைக்கப்படுகின்றது.
B – தெரிவுசெய்யப்படும் மற்றும் நியமிக்கப்படும் இரு வகை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
C – சட்டவாக்கத்தில் இறைமை பொருந்திய நிறுவனமன்று.
D – கூட்டம் கூடுவதற்குக் குறைந்தது 30 உறுப்பினர்கள் சமுகமளித்திருக்க வேண்டும்.
E – ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரும் அதிகாரத்தினைப் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21465

1978 இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு:
A – இலங்கையின் ‘கோலிஸ்ட் யாப்பு’ என்றழைக்கப் படுகின்றது.
B – நிறைவேற்றுத்துறையின் சுதந்திரத்தைப் பலமாக வலியுறுத்துகின்றது.
C – விமர்சனங்களின் படி யாப்புறு எதேச்சாதிகாரம் உருவாகுவதற்குப் பொறுப்பாகவுள்ளது.
D – பிரதமர் பதவியைக் குறிப்பிடத்தக்களவுக்கு மதிப்பிறக்கம் செய்துள்ளது.
E – நாட்டில் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கு அதிகளவு பங்காற்றியுள்ளது.

Review Topic
QID: 21471

1978 யாப்பின் கீழுள்ள சட்டத்துறை:
A – ஒரு மன்ற முறையினதாக இருப்பதோடு அது பாராளு மன்றம் என்றழைக்கப்படுகிறது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாகும்.
C – பொது நிதியின் மீயுயர் காப்பாளராகும்.
D – சில யாப்புறு நிபந்தனைகளுக்குட்பட்டு ஜனாதிபதியால் கலைக்கப்படும்.
E – மக்களால் தெரிவுசெய்யப்படும் 196 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் 29 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

Review Topic
QID: 21472

1978 யாப்பின் 105ஆம் உறுப்புரையின்படி இலங்கை நீதிமன்ற முறைமையில் இடம்பெறும் நீதிமன்றங்களாவன:
A – உயர் நீதிமன்றம்
B – மேன்முறையீட்டு நீதிமன்றம்
C – மேல் நீதிமன்றம்
D – காதி நீதிமன்றங்கள்
E – பாராளுமன்றம் காலத்துக்குக்காலம் ஆணையிட்டுத் தாபிக்கும் வேறும் முதனிலை நீதிமன்றங்கள்

Review Topic
QID: 21473

1978 யாப்பின்படி பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதா சட்டமாவதற்கு அதனை உறுதிப்படுத்த வேண்டியவர்:

Review Topic
QID: 21474

1978 இரண்டாம் குடியரசு யாப்பு : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – இலங்கையில் ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்துவதற்கு அதிகம் பங்காற்றியுள்ளது.
B – இலங்கை அரசின் சமயச் சார்பற்ற தன்மையை மாற்றியது.
C – சட்டத்துறையின் அதிகாரங்களையும் நிலையையும் ஆணையதிகாரத்தையும் பெரிதளவு பலப்படுத்தியது.
D – டி கோல் ஜனாதிபதி முறைமையை இலங்கையரசின் அடிப்படை யாப்புத்தளமாக ஆக்கியது.
E – அரசின் ஒரு பொருளாதார கொள்கை என்றவகையில் உயர்ந்தளவிலான நலன்புரிச் செயற்பாடுகளுடன் கூடிய அரச முதலாளித்துவத்தை ஏற்றது

Review Topic
QID: 21477

1978 இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – அமெரிக்க முறைமையை ஒத்த ஒரு ஜனாதிபதி அரசாங்க முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
B – சட்டவாக்கத்தில் முழு இறைமை அதிகாரம் பொருந்திய ஒரு சட்டத்துறை தாபிக்கப்பட்டது.
C – ஜனாதிபதியையும் மந்திரி சபையையும் கொண்ட ஒரு கலப்பு நிறைவேற்றுத்துறை உருவாக்கப்பட்டது.
D – நீதிப் புனராய்வு அதிகாரம் பொருந்திய ஓர் உயர் நீதிமன்றம் தாபிக்கப்பட்டது.
E – அரசியல் நிர்வாகத்தின் தலையீடற்ற ஓர் அரச நிர்வாக சேவை தாபிக்கப்பட்டது.

Review Topic
QID: 21478

1978 அரசியல் யாப்புக்கான 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ்:
A – சனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களிலிருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
B – சனாதிபதி வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லை 30 இலிருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
C – ஓர் ஆள் இரு தவணைகளுக்கே சனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்படலாம் என்ற வரையறை மீள விதிக்கப்பட்டுள்ளது.
D – பாராளுமன்றம் நிராகரிக்கும் சட்ட மூலங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுவதற்கு சனாதிபதிக்குள்ள அதிகாரம் மாற்றப்படவில்லை.
E – யாப்பினை மதித்து அதனைப் பின்பற்றுவதாக உறுதியளித்தல் ஜனாதிபதியின் பொறுப்பாக ஆக்கப்பட்டுள்ளது.

Review Topic
QID: 21485

அமைச்சரவை
A – தேவைப்படின் பிரதமருடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஜனாதிபதியால் நியமிக்கப்படும்
B – ஒன்றிணைந்து செயலாற்றும் அரசாங்க காலத்தில் ஜனாதிபதியால் தலைமை தாங்கப்படும்
C – அவசரகால நிலை பிறப்பிக்கப்படும்போது ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும் பொறுப்பினையுடையதாகும்
D – பிரதம மந்திரி இராஜினாமாச் செய்தல் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டால் மீண்டும் நியமிக்கப்படும்

Review Topic
QID: 21447

தற்போதைய யாப்பின் கீழுள்ள பாராளுமன்றம்
A – யாப்புக்கு முரணான சட்டங்களை 2/3 பெரும் பான்மையினால் நிறைவேற்ற முடியும்.
B – இறந்தகாலத்தைப பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்ற முடியும்.
C – தெரிவுசெய்யப்படும் மற்றும் தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
D – நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதியைப் பதவி நீக்க முடியும்.

Review Topic
QID: 21448

கூற்று I – 17 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை பாராளுமன்றின் சபாநாயகர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கூற்று II – பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அரசியலமைப்புப் பேரவையின் ஐந்து உறுப்பினர்களை நியமிப்பர்.

Review Topic
QID: 21434

கூற்று I – இலங்கையின் தற்போதைய உயர் நீதிமன்றம் அரசியல் யாப்பின் மூலம் தாபிக்கப்பட்டதாகும்.

கூற்று II – அதன் அதிகாரங்களுள் ஒன்று பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரணை செய்யும் அதிகாரமாகும்.

Review Topic
QID: 21431

1978 யாப்பின் கீழ் உயர் நீதிமன்றம்
A – இறுதியானதும் மேலானதுமான பதிவேட்டு நீதிமன்றமாகும்.
B – யாப்பு விவகாரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
C – ஏதேனும் ஓர் உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டாலும் செயற்பட முடியும்.
D – பிரதம நீதியரசர் உள்ளிட்ட பத்து நீதியரசர்களைக் கொண்டுள்ளது.

Review Topic
QID: 21435

தற்போதைய யாப்பின் கீழுள்ள இலங்கையின் நீதித்துறை – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மேல்நிலை நீதிமன்றுகள் மேல்நீதிமன்றுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றது
B – நீதி அமைச்சரினால் மேற்பார்வை செய்யப்படுகிறது
C – மேன்முறையீட்டு நீதிமன்றினை இலங்கையின் இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாக அங்கீகரிக்கின்றது.
D – அரசாங்கத்தின் மூன்றாம் துறை நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Review Topic
QID: 21440

இலங்கையின் உயர் நீதிமன்றம் – பொருத்தமற்ற கூற்றுக்களின் தொகுதி
A – மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்ப தற்கு அதிகாரம் பெற்றுள்ளது
B – மேன்முறையீட்டு நீதிமன்றுக்குக்குக் கீழ்ப்பட்டதாகும்
C – மாகாணத் தலைநகரங்களில் தனது அமர்வுகளை நடத்துகின்றது
D – ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21441

இலங்கையிலுள்ள பகிரங்க சேவை உறுப்பினர்கள்
A – யாப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பானவர்களாவர்.
B – ஆளணி நிர்வாக விடயங்களில் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் கீழுள்ளவர்களாவர்.
C – நிறைவேற்றுத் துறையின் தலைவர் வழக்குத் தொடுதலுக்குட்படாமையால் நீதிமன்றுகளுக்குப் பதிலிறுக்கத் தேவையில்லை
D – மொழிக் கொள்கை தொடர்பான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையை ஏற்பர்.

Review Topic
QID: 21445

தற்போதைய அரசியல் யாப்பின் கீழுள்ள பிரதம மந்திரி
A – மந்திரி சபைத் தலைவரின் வகிபங்கினை மட்டுமே மேற்கொள்கிறார்.
B – அமைச்சர்களுக்கு வழங்கப்படும் விடயங்கள் மீது கூட எவ்வித அதிகாரமும் பெறவில்லை.
C – ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மந்திரிசபையின் ஓர் உறுப்பினர் மட்டுமாவார்.
D – ஜனாதிபதியின் விருப்பம் இருக்கும் வரை பதவி வகிக்கின்றார்.

Review Topic
QID: 21446

கூற்று I – யாப்பின் மீதான 17ஆம் திருத்தம் பிரதமரின் தலைமையிலான ஓர் அரசியலமைப்புப் பேரவையை உருவாக்கியது.

கூற்று II – ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டிய தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்புப் பேரவையினால் பெயர் குறிக்கப்பட வேண்டும்.

Review Topic
QID: 21449

கூற்று I – யாப்பின் மீதான 17 ஆம் திருத்தம் அரச நிறுவனங்களிலிருந்து அரசியலை அகற்றுவதனை எதிர்பார்க்கின்றது.

கூற்று II – அரச வளங்களைப் பாதுகாக்கின்ற பகிரங்க சேவை அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்றாகும்.

Review Topic
QID: 21450

பாராளுமன்றச் சிறப்புரிமைகளானவை – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – கூட்டாகப் பாராளுமன்றினதும் தனிப்பட்ட வகையில் உறுப்பினர்களினதும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
B – பாராளுமன்றினது மட்டும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
C – சபாநாயகரின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
D – பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
E – பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.

Review Topic
QID: 21460

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர்

Review Topic
QID: 21318

கூற்று I  – தற்போதைய பிரதிநிதித்துவ முறையின்படி சில உறுப்பினர்கள் வாக்காளர்களையன்றி அரசியல் கட்சிகளையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

கூற்று II – யாப்பின்படி மாகாண எல்லைகளைத் தாண்டிச் சென்று தேர்தல் மாவட்டங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்யலாம்.

Review Topic
QID: 21387

கூற்று I – தற்போதைய பிரதிநிதித்துவ முறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றனர்.

கூற்று II – ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தாம் போட்டியிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் தமது ஆசனத்தை இழப்பார்.

Review Topic
QID: 21408

கூற்று I  – அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் பிரதமராவார்.

கூற்று II – அரசியலமைப்புப் பேரவை தனது வரம்புக்குள் வரும் அரச அதிகாரிகளின் நியமனம் தொடர்பாக சிபார்சு செய்யும் அதிகாரத்தை மட்டும் பெற்றுள்ளது.

Review Topic
QID: 21424
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank