Please Login to view full dashboard.

மனிங் டிவன்ஷயர்

Author : Admin

26  
Topic updated on 02/15/2019 01:10am

மனிங்டிவன்ஷயர் சீர்திருத்ததின் முக்கியமான சிபாரிசுகள்:Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சட்டவாக்ககழகம் 49 உறுப்பினரை கொண்டதாக பிரகடனம் செய்யப்பட்டது.
  •  பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விஸ்தரிக்கப்பட்டமை.
  •  உத்தியோக பற்றுடையோர் தொகை குறைக்கப்பட்டமை.
  •  இனவாரி பிரதிநிதித்துவம் தொடர்ந்து பேணப்பட்டமை.
  •  நிதிக்குழு தொடர்ந்து பேணப்பட்டமை.
  •  மேல்மாகாண தமிழருக்கு விசேட பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
  •  சட்டநிர்வாக சபை தொடர்ந்து பேணப்பட்டமை.

 

     சட்டவாக்க கழகம்

உத்தியோக சார்பற்றோர்                                                                     உத்தியோக சார்புடையோர்  
1. தேர்தல் மூலம் 29

தேர்தல் மூலம் பிரதேச ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
சிங்களவர் 16
தமிழர் 07

தேர்தல் மூலம் இனரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்
ஐரோப்பியர் 03
பறங்கியர் 02
மேல்மகாண தமிழர் 01

2. நியமனம் மூலம் 08
நியமன உறுப்பினர்கள்
முஸ்லீம் 3
இந்தியர் 2
விசேடம் 3
உத்தியோக சார்புடைய உறுப்பினர்கள்
குடியேற்ற நாட்டு காரியதரிசி
சட்டமா அதிபர்
வருமான அதிகாரி
திறைசேரி நாயகம்
கல்வி அதிகாரி
மத்திய மகாண அரசாங்க அதிபர்
பகிரங்க வேலை இயக்குனர்
சுங்க அதிகாரி
இந்திய தொழிலாளர் கட்டுபாடு அதிகாரி
சட்டதுறை அறிஞர் நாயகம்
அரசாங்க வைத்திய அதிபர்
மாட்சிமை பொருந்திய சேர் வில்லியம் மனிங்

 சட்டநிர்வாக சபை

  • மனிங் டிவன்ஷயர் சீர்திருத்தத்தில் சட்ட நிர்வாக சபையானது
    உத்தியோக சார்புடையோர் 03
    உத்தியோக சார்பற்றோர் 04
    ஏனைய உறுப்பினர் 02 ஆகிய உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
  •  தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதே இச்சபையின் பிரதான நோக்கமாகும்.

சட்டவாக்க கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவோர் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள்

  • 25 வயதை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  •  ஆங்கில மொழியில் எழுத வாசிக்க பேச தெரிந்திருத்தல் வேண்டும்.
  •  வருட வருமானம் 1500க்கு குறையாத அல்லது 5000 க்கு குறையாத நிலையான வருமானம் கொண்டிருக்க வேண்டும்.

 பிரதேசவாரி பிரதிநிதித்துவம்

  •  பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விரிவாக்கம் செய்யப்பட்டமை சட்டவாக்க ஜனநாயக தன்னமை மிக்க அமைப்பாக வலுப்படுத்தியது.
  •  அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டவாக்க கழகத்திலே அதிகளவு இடம்பெற வழிகோலியது.
  •  இதனால் சட்டவாக்க கழகமானது ஜனநாயக தன்மை மிக்க அமைப்பாக எழுச்சி பெற்றது.

 பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விஸ்தரிக்கப்பட்டமையால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள்

  •  இலங்கையில் வாழும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் சுருங்கி விடுவதற்கு வழிகோலியது.
  •  சிறுபான்மை சமூகத்தவரது நலன்கள் அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு உள்ளாகும் ஆபத்தினை ஏற்படுத்தியமை.

உத்தியோக பற்றுடையோரின் தொகை அதிகரிக்கப்பட்டடைமயால் ஏற்பட்ட விளைவுகள்

  •  சட்டவாக்க கழகத்திலே சுதேசிகளின் நிலை பலம் பெற வழிகோலியது.
  •  தேசாதிபதி சுதேசிய உறுப்பினர்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டிய நிலையினை தோற்றுவித்தது.
  •  சுதேசியர் தாம் கொண்டு வரும் பிரேரணையை சட்டவாக்க கழகத்தில் தடையின்றி நிறைவேற்ற வாய்ப்பேற்பட்டது.

நிதிக்குழுவின் பணிகள்

  •  அரசாங்க வருமான மூலங்களை கண்டறிதல்.
  •  பொருட்கள், சேவைகள் மீதான வரிவிதிப்பு பற்றி தீர்மானித்தல்.
  •  அரச திணைக்களம்  அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை செய்தல்.
  •  அரசாங்க வரவு செலவு திட்டத்தை முன்வைத்தல்.
  •  நிதிசார் விடயம் தொடர்பாக சட்ட நிரூபண சபைக்கு அறிக்கை அறிக்கை சமர்பித்தல்.
  •  சட்ட நிரூபண சபையோடு நிதிவிடயம் தொடர்பாக கலந்துடையாடல்.
  •  தேர்தல் தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை செய்தல்.
  •  கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  •  கணக்காய்வு விசாரணைகளை மெற்கொள்ளல.

மனிங் டிவன்ஷயர் சீர்திருதத்தின் தேசாதிபதியின் நிலை

  •  இச்சீர்திருத்தம் தேசாதிபதிக்கு ரத்ததிகாரத்தை வழங்கியது. அதாவது சட்டவாக்க கழக தீர்மானத்தை தனது விருப்புவெறுப்பிற்கேற்ப தடுத்து நிறுத்தும் அதிகாரமாகும்.
  •  நல்லாட்சியை நிலைநிறுத்தும் பொருட்டு அதிகாரங்களை பிரயோகிக்கும் அதிகாரம்
  •  வகுப்புவாரி உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம்.
  •  சட்டவாக்க கழகத்திற்கு ஆலோசணை வழங்கும் அதிகாரம்

மனிங் டிவன்ஷயர் சீர்திருத்தத்தின் நன்மைகள்:

  •  சட்டவாக்க கழகத்திலே சுதேசிகளின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது.
  • தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வடைந்தது.
  •  சட்டநிர்வாக சபையிலே 4 சுதேசியர் பங்குபற்ற வாய்ப்பேற்பட்டது.
  •  நிதிக்குழு அமைத்து நிதிசார் விவகாரங்களை கையாளும் பொறுப்பு அதனிடம் ஒப்படைப்பட்டது.
  •  தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான மேல்மகாணத்திற்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

குறைபாடுகள்:

  •  சட்டவாக்க கழகத்திலே சுதேசியர் கணிசமான எண்ணிக்கைளில் அங்கம் வகித்த பொதம் அவர்களுக்கு பொறுப்புடன் கூடிய அதிகாரத்தை வழங்கவில்லை.
  •  சிறுபான்மையினரின் இனவாரி கோரிக்கையை நிராகரித்தது.
  •  தேசாதிபதிக்கு வீற்றோ அதிகாரம் கொடுக்கப்பட்டமை.
  •  பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் நிராகரித்தமை.
RATE CONTENT 0, 0
QBANK (26 QUESTIONS)

1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சட்ட மன்றில் தெரிவுசெய்யப்பட்டோரின் பெரும்பான்மையை உருவாக்கியமை
B – சட்ட மன்றின் உறுப்பினர்கள் அதன் தலைவரை நியமித்தமை
C – சட்ட மன்றின் உறுப்பினர்கள் அதன் பிரதித் தலைவரை நியமித்தமை
D – பொறுப்பையும் அதிகாரத்தையும் பிரித்தமை

Review Topic
QID: 20019
Hide Comments(0)

Leave a Reply

1910 – 1924 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மூலம்
A – சட்டமன்றின் பிரதிநிதித்துவத் தளம் பரவலாக்கப்பட்டது.
B – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
C – பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
D – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது.
E – சட்டமன்றின் இனவாரிப் பிரதிநிதித்துவம் முழுமையாக ஒழிக்கப்பட்டது.

Review Topic
QID: 20034
Hide Comments(0)

Leave a Reply

1924 யாப்புச் சீர்திருத்தங்களின் பிரதான பண்புகளாவன
A – இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை வரையறை செய்தமை.
B – சட்டமன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 49 வரை அதிகரித்தமை.
C – முதன்முதலாகச் சட்டமன்றில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை.
D – நிதிக் குழுவின் அதிகாரங்களையும் பணிகளையும் பலப்படுத்தியமை.
E – பொறுப்பும் அதிகாரமும் வேறுபடுத்தப்பட்ட ஓர் அரசாங்கத்தினைத் தாபித்தமை.

Review Topic
QID: 20045
Hide Comments(0)

Leave a Reply

இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களாவன: பிழையான கூற்று
A – கோல்புரூக்-கமரன்
B – மனிங்
C – மனிங்-டொவன்ஷியர்
D – டொனமூர்
E – சோல்பரி

Review Topic
QID: 20054
Hide Comments(0)

Leave a Reply

1924 மனிங் – டெவன்ஷியர் அரசாங்கம் தோல்வியுறுவதில் பங்காற்றிய பிரதான காரணிகளாவன: பிழையான கூற்று
A – இனவாரிப் பிரதிநிதித்துவம்
B – சட்டமன்றின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அறிமுகம் செய்யப்பட்ட தெரிவுமுறைக் கொள்கை
D – பொறுப்பிலிருந்து அதிகாரங்கள் பிரிக்கப்பட்டமை
E – நிதிக் குழுவின் நிலை பலப்படுத்தப்பட்டமை

Review Topic
QID: 20058
Hide Comments(0)

Leave a Reply

இனவாரிப் பிரதிநிதித்துவமானது :
A – 1833 கோல்புரூக் – கமரன் சீர்த்திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
B – இலங்கைச் சமூகத்தில் இனவாதம் உருவாவதற்கு அதிகம் பொறுப்பாகியது.
C – சிறுபான்மை இனக் குழுக்களால் அதிகமாக விரும்பப்பட்டது.
D – பிரதிநிதித்துவம் பற்றிய ஒரு சிறந்த மூலக்கொள்கையாக தேசிய காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
E – 1931 டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.

Review Topic
QID: 20067
Hide Comments(0)

Leave a Reply

1911 – 1924 காலப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்த்திருத்தங்களின் கீழ் :
A – நிறைவேற்றுக் குழு முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசாங்க முறைமை தாபிக்கப்பட்டது.
B – சட்டமன்றின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
C – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.
D – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
E – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம் செய்யப்பட்டது.

Review Topic
QID: 20068
Hide Comments(0)

Leave a Reply

1924 யாப்புச் சீர்திருத்தத்தின் மூலம் :
A – தேசாதிபதியின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
B – சட்டமன்றின் அமைவுச் சேர்க்கை பரவலாக்கப்பட்டது.
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
D – இனவாரிப் பிரதிநிதித்துவம் மாற்றப்படவில்லை.
E – பொறுப்பிலிருந்து அதிகாரம் பிரிக்கப்பட்டதனால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையப்பெறவில்லை.

Review Topic
QID: 20069
Hide Comments(0)

Leave a Reply

நிதிக்குழு :
A – 1907 இல் தேசாதிபதி ஹென்றி மக்கலமினால் தாபிக்கப்பட்டது.
B – பிரதம செயலாளர், பிரதான வரி அதிகாரி, பொருளாளர் சகல உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
C – சட்டமன்றம் கூடாத போது நிதி மசோதாக்களை கையாள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – 1912 – 1920 காலப்பகுதியில் குறூ – மக்கலம் அரசாங்கத்தின் கீழ் அலட்சியம் செய்யப்பட்டது.
E – உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற உறுப்பினர்கள் நிதி விடயங்களை சுமுகமாகக் கையாளுவதற்கு அதிகம் பயனாக அமைந்தது.

Review Topic
QID: 20075
Hide Comments(0)

Leave a Reply

1911 – 1924 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்திருத்தங்களால் இலங்கையின் ஆட்சியில் ஏற்பட்ட முக்கியமான சில மாற்றங்களாவன:
A – தேசாதிபதியின் நிலை நாம நிறைவேற்றாளர் மட்டத்துக்கு இறக்கப்பட்டமை.
B – நிதிக் குழு தாபிக்கப்பட்டமை.
C – அதிகரிக்கப்பட்ட அதிகாரத்தோடு சட்டமன்றின் உத்தியோகப்பற்றற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை.
D – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை.
E – தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சியில் மக்களின் பங்கேற்பு ஆரம்பமாகியமை.

Review Topic
QID: 20088
Hide Comments(0)

Leave a Reply

1924 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சட்ட மன்றில் தெரிவுசெய்யப்பட்டோரின் பெரும்பான்மையை உருவாக்கியமை
B – சட்ட மன்றின் உறுப்பினர்கள் அதன் தலைவரை நியமித்தமை
C – சட்ட மன்றின் உறுப்பினர்கள் அதன் பிரதித் தலைவரை நியமித்தமை
D – பொறுப்பையும் அதிகாரத்தையும் பிரித்தமை

Review Topic
QID: 20019

1910 – 1924 காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மூலம்
A – சட்டமன்றின் பிரதிநிதித்துவத் தளம் பரவலாக்கப்பட்டது.
B – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
C – பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
D – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது.
E – சட்டமன்றின் இனவாரிப் பிரதிநிதித்துவம் முழுமையாக ஒழிக்கப்பட்டது.

Review Topic
QID: 20034

1924 யாப்புச் சீர்திருத்தங்களின் பிரதான பண்புகளாவன
A – இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை வரையறை செய்தமை.
B – சட்டமன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 49 வரை அதிகரித்தமை.
C – முதன்முதலாகச் சட்டமன்றில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை.
D – நிதிக் குழுவின் அதிகாரங்களையும் பணிகளையும் பலப்படுத்தியமை.
E – பொறுப்பும் அதிகாரமும் வேறுபடுத்தப்பட்ட ஓர் அரசாங்கத்தினைத் தாபித்தமை.

Review Topic
QID: 20045

இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களாவன: பிழையான கூற்று
A – கோல்புரூக்-கமரன்
B – மனிங்
C – மனிங்-டொவன்ஷியர்
D – டொனமூர்
E – சோல்பரி

Review Topic
QID: 20054

1924 மனிங் – டெவன்ஷியர் அரசாங்கம் தோல்வியுறுவதில் பங்காற்றிய பிரதான காரணிகளாவன: பிழையான கூற்று
A – இனவாரிப் பிரதிநிதித்துவம்
B – சட்டமன்றின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு அறிமுகம் செய்யப்பட்ட தெரிவுமுறைக் கொள்கை
D – பொறுப்பிலிருந்து அதிகாரங்கள் பிரிக்கப்பட்டமை
E – நிதிக் குழுவின் நிலை பலப்படுத்தப்பட்டமை

Review Topic
QID: 20058

இனவாரிப் பிரதிநிதித்துவமானது :
A – 1833 கோல்புரூக் – கமரன் சீர்த்திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
B – இலங்கைச் சமூகத்தில் இனவாதம் உருவாவதற்கு அதிகம் பொறுப்பாகியது.
C – சிறுபான்மை இனக் குழுக்களால் அதிகமாக விரும்பப்பட்டது.
D – பிரதிநிதித்துவம் பற்றிய ஒரு சிறந்த மூலக்கொள்கையாக தேசிய காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
E – 1931 டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.

Review Topic
QID: 20067

1911 – 1924 காலப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்த்திருத்தங்களின் கீழ் :
A – நிறைவேற்றுக் குழு முறைமையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசாங்க முறைமை தாபிக்கப்பட்டது.
B – சட்டமன்றின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
C – சட்டமன்றின் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.
D – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
E – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம் செய்யப்பட்டது.

Review Topic
QID: 20068

1924 யாப்புச் சீர்திருத்தத்தின் மூலம் :
A – தேசாதிபதியின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
B – சட்டமன்றின் அமைவுச் சேர்க்கை பரவலாக்கப்பட்டது.
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
D – இனவாரிப் பிரதிநிதித்துவம் மாற்றப்படவில்லை.
E – பொறுப்பிலிருந்து அதிகாரம் பிரிக்கப்பட்டதனால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையப்பெறவில்லை.

Review Topic
QID: 20069

நிதிக்குழு :
A – 1907 இல் தேசாதிபதி ஹென்றி மக்கலமினால் தாபிக்கப்பட்டது.
B – பிரதம செயலாளர், பிரதான வரி அதிகாரி, பொருளாளர் சகல உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
C – சட்டமன்றம் கூடாத போது நிதி மசோதாக்களை கையாள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – 1912 – 1920 காலப்பகுதியில் குறூ – மக்கலம் அரசாங்கத்தின் கீழ் அலட்சியம் செய்யப்பட்டது.
E – உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற உறுப்பினர்கள் நிதி விடயங்களை சுமுகமாகக் கையாளுவதற்கு அதிகம் பயனாக அமைந்தது.

Review Topic
QID: 20075

1911 – 1924 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்திருத்தங்களால் இலங்கையின் ஆட்சியில் ஏற்பட்ட முக்கியமான சில மாற்றங்களாவன:
A – தேசாதிபதியின் நிலை நாம நிறைவேற்றாளர் மட்டத்துக்கு இறக்கப்பட்டமை.
B – நிதிக் குழு தாபிக்கப்பட்டமை.
C – அதிகரிக்கப்பட்ட அதிகாரத்தோடு சட்டமன்றின் உத்தியோகப்பற்றற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை.
D – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை.
E – தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சியில் மக்களின் பங்கேற்பு ஆரம்பமாகியமை.

Review Topic
QID: 20088
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank