◊ இலங்கையரின் தொடர்ச்சியான அரசியல் திட்ட கோரிக்கை
◊ உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட மாற்றம்.
◊ பிரித்தானியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்.
◊ சர்வசன வாக்குரிமை
◊ இனவாரி பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டமை
◊ அரசாங்க சபை அல்லது அரசுக் கழகம்
◊ நிர்வாகக் குழுமுறைமை
◊ தேசாதிபதி
◊ அமைச்சரவை
◊ பொதுச்சேவை ஆணைக்குழு
◊ மூன்று காரியதரிசிகள்
இனவாரி பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான காரணங்கள்:
◊ உள்நாட்டு அலுவல்கள்
◊ உள்ளூராட்சி
◊ கல்வி
◊ சுகாதாரம்
◊ போக்குவரத்து
◊ கைத்தொழில்
◊ விவசாயம்
◊ அரச இலட்சனையை பாதுகாத்தல் மற்றும் பிரயோகித்தல்.
◊ நாட்டை அடையாளப்படுத்தும் குறியீடாக விளங்குதல்.
◊ அரச பிரகடனங்களை வெளியிடல்.
◊ தேசிய விழாக்களுக்கு தலைமை தாங்குதல்.
◊ கௌரவ விருது பட்டங்களை வழங்கல்.
◊ தேசிய கௌரவிப்புக்களை மேற்கொள்ளல்.
◊ கூட்டத்தொடர்களை ஆரம்பித்து வைத்தல்.
◊ வேண்டுகோள்களை விடுப்பதும் ஆலோசனை வழங்கலும்
டொனமூர் அரசாங்கம் பற்றிய ஒரு கூற்று பிழையானது, பிழையான கூற்றின் எண்ணை எழுதுக.
Review Topicடொனமூர் அரசாங்கம் பற்றிய ஒரு கூற்று பிழையானது, பிழையான கூற்றின் எண்ணை எழுதுக.
Review Topicடொனமூர் அரசாங்கத்தின் கீழ் இருந்த தேசாதிபதி
A – பிரித்தானிய முடியினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதியாக இருந்தார்.
B – ஒரு நாம நிர்வாகியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார்.
C – சட்டத்துறைப் பணிகளிலிருந்து அகற்றப்பட்டார்.
D – யாப்பின் பிரதான பாதுகாவலராக இருந்தார்.
டொனமூர் யாப்பின் கீழ் தேசாதிபதி அரசாங்க சபையைக் கலைக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தியமை
A – மந்திரிமார் சபைத் தலைவரின் இறப்பின் பேரிலாகும்.
B – இறுதியாக நடைபெற்ற தேர்தலிலிருந்து நான்கு வருடங்கள் பூர்த்தியானதன் பேரிலாகும்.
C – மந்திரிமார் சபைக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பேரிலாகும்.
D – எந்நேரத்திலும் தனது சுயவிருப்பின் பேரிலாகும்.
டொனமூர் யாப்பின் கீழ் அரசாங்கக் காரியதரிசிகள்
A – ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டனர்.
B – அரசாங்கத்தின் ஆலோசகர்களாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டனர்.
C – அரசாங்கச் சபைக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருந்தனர்.
D – அதிமுக்கியம் வாய்ந்த மூன்று அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றிருந்தனர்.
டொனமூர் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்க சபை
A – சட்டவாக்க மற்றும் நிறைவேற்று வகிபங்கைப் பெற்றிருந்தது.
B – வரவு செலவுத் திட்டத்தை நிராகரிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
C – மந்திரிமார் சபையை அகற்றுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக்கப்பட்டது.
1931 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சுதேசத் தலைவர்கள் நிறைவேற்று அரசாங்கத்தில் பங்கேற்றமை
B – இனவாரிப் பிரதிநிதித்துவத்திலிருந்து சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்திற்கு நகர்ந்தமை
C – நீதித் துறையினதும் அரசாங்க சேவையினதும் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை உருவாக்கியமை
D – அரசியல் யாப்புத் திருத்தச் செயன்முறையினை நெகிழ்ச்சியாக்கியமை
1931 டொனமூர் சீர்திருத்தங்கள் மூலம் முன்மொழியப்பட்டவை.
யு – நிறைவேற்று மற்றும் சட்டவாக்கப் பணிகள் ஒப்படைக்கப்பட்ட ஓர் அரசாங்க சபை தாபிக்கப்பட வேண்டும்.
A – சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.
B – ஏழு நிறைவேற்றுக் குழுக்களினதும் தலைவர்களைக் கொண்ட ஒரு மந்திரிமார் சபை நிறுவப்பட வேண்டும்.
C – மூன்று அரச அதிகாரங்களும் சபாநாயகரும் நீங்கலாக ஏனைய அரசாங்க சபை உறுப்பினர்களை உள்ளடக்கி ஏழு
நிறைவேற்றுக் குழுக்கள் தாபிக்கப்பட வேண்டும்.
D – பொதுத்துறை நிர்வாகம், நிதி, நீதி ஆகிய விடயங்களுக்குப் பொறுப்பான மூன்று அரச அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்
டொனமூர் அரசாங்கம்
A – பொறுப்பரசாங்க முறையை இலங்கைக்குக்கோரி நிற்பதற்கு இலங்கையரைத் தயார்ப்படுத்தியது.
B – அரசியல்வாதிகளுக்கு நிர்வாகம் பற்றிய பயிற்சியை வழங்கியது.
C – ஜனநாயக ஆட்சியைப் பலவீனப்படுத்துவதற்குப் பாரியளவில் பங்காற்றியது.
D – பொறுப்பரசாங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்துக்கான மேடையை வழங்கியது.
E – பிரதிநிதித்துவ அரசாங்கத்துக்கும் பொறுப்பரசாங்கத்துக்குமிடையிலான பலத்த இடைவெளியை அகற்றியது.
1931 இல் அறிமுகஞ் செய்யப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் அறியப்படுவது – பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – கோல்புரூக் – கமரன் சீர்திருத்தம் என்றாகும்.
B – மனிங் சீர்திருத்தம் என்றாகும்.
C – மனிங் – டொவன்ஷயர் சீர்திருத்தம் என்றாகும்.
D – டொனமூர் சீர்திருத்தம் என்றாகும்.
E – சோல்பரி சீர்திருத்தம் என்றாகும்.
1931 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சட்டமன்றம் அழைக்கப்படுவது பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – பாராளுமன்றம் என்றாகும்.
B – காங்கிரஸ் என்றாகும்.
C – ஏகாதிபத்திய மன்றம் என்றாகும்.
D – தேசியப் பேரவை என்றாகும்.
E – அரசாங்க சபை என்றாகும்.
டொனமூர் அரசாங்க முறையில் “காவல் நாய்கள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டமை- பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – தேசாதிபதியையும், மூன்று அரச காரியதரிசிகளையும் குறிப்பிடுவதற்காகும்.
B – மூன்று அரசக் காரியதரிசிகளைக் குறிப்பிடுவதற்காகும்.
C – தேசாதிபதியையும், குடியேற்ற நாட்டுச் செயலாளரையும், மூன்று அரசகாரியதரிசிகளையும் குறிப்பிடுவதற்காகும்.
D – அமைச்சரவை உறுப்பினர்களை குறிப்பிடுவதற்காகும்.
E – அமைச்சரவையின் சுதேச உறுப்பினர்களைக் குறிப்பிடுவதற்காகும்.
டொனமூர் யாப்பின்படி அமைச்சரவையானது அரசாங்க சபைக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்த விடயமாவது- பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – போர்ச் செயற்பாடுகள் தொடர்பான செலவுகள் பற்றி மட்டுமேயாகும்.
B – வருடாந்த வரவு-செலவுத் திட்டம் பற்றி மட்டுமேயாகும்.
C – அமைச்சரவையின் சகல நிறைவேற்றுத் தீர்மானங்கள் பற்றி மட்டுமேயாகும்.
D – தேசாதிபதி, மூன்று அரசகாரியதரிசிகள் தொடர்பான செலவு பற்றி மட்டுமேயாகும்.
E – அமைச்சரவையைக் கொண்டு நடாத்துவதற்கான செலவு பற்றி மட்டுமேயாகும்.
இலங்கையில் சட்டமன்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு முதன்முதலாக வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது: பிழையான கூற்று
A – 1833 கோல்புரூக்-கமரன் சீர்திருத்தத்தின் மூலமாகும்.
B – 1911 குரூ – மக்கலம் சீர்திருத்தத்தின் மூலமாகும்.
C – 1924 மனிங்-டொவன்ஷியர் சீர்திருத்தத்தின் மூலமாகும்.
D – 1931 டொனமூர் சீர்திருத்தத்தின் மூலமாகும்
E – 1948 சோல்பரி சீர்திருத்தத்தின் மூலமாகும்
இலங்கைக்குப் பொறுப்பாட்சியை சிபார்சு செய்யாமல் இருப்பதற்கு டொனமூர் ஆணைக்குழுவின் மீது செல்வாக்குச் செலுத்திய காரணிகளாவன:
A – சுதேச அரசியல்வாதிகளின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை
B – மக்கள் மத்தியில் கூட்டுணர்வும் ஐக்கியமும் நிலவாமை
C – சாதாரண மக்களின் அரசியல் பங்கேற்பு கீழ்மட்டத்தில் நிலவியமை
D – பொறுப்பாட்சிக்கு எதிராகப் பறங்கிய இனத்தவர்கள் காட்டிய பலத்த எதிர்ப்பு
E – ஒழுங்கமைந்த அரசியல் கட்சி முறை நிலவாமை
டொனமூர் அரசாங்கத்தின் கீழிருந்த தேசாதிபதி:
A – பிரித்தானிய முடியினதும் அரசாங்கத்தினதும் பிரதிநிதியாக இருந்தார்.
B – மந்திரிமார் சபையின் தலைவராக இருந்தார்.
C – அரசாங்கத்தின் பிரதான நிறைவேற்றாளராக இருந்தார்.
D – காலனித்துவ நாட்டின் ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பிரதம பாதுகாவலராக இருந்தார்.
E – சகல மசோதாக்களுக்கும் இறுதி அனுமதி வழங்கும் தனி அதிகாரத்தைக் கொண்டிருந்தார்.
1931 டொனமூர் சீர்த்திருத்தங்களின் கீழ் தாபிக்கப்பட்ட அரசாங்கசபை :
A – 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததோடு அவர்களுள் 50 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
B – சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றம் ஆகிய இரட்டை வகிபங்கு ஒப்படைக்கப்பட்ட நிறுவனமாகவிருந்தது.
C – சபாநாயகர் இல்லாதபோது தேசாதிபதியால் தலைமை தாங்கப்பட்டது.
D – வருடாந்தப் பாதீட்டை நிராகரிக்கவும் மந்திரிமார் சபையை அகற்றவும் அதிகாரம் பெற்றிருந்தது.
E – தேசாதிபதியின் தற்றுணிபின்படி எந்நேரத்திலும் கலைக்கப்படுவதற்கு உட்பட்டிருந்தது.
டொனமூர் அரசாங்கத்தின் கீழிருந்த மந்திரிமார் சபை :
A – ஓர் ஒருமைத் தன்மையான சபையாகவிருந்தது.
B – பத்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – கூட்டுப் பொறுப்பின்றிச் செயற்பட்டது.
D – பிரதம செயலாளரால் தலைமை தாங்கப்பட்டது.
E – வருடாந்தப் பாதீடு மற்றும் ஏனைய நிதி மசோதாக்கள் தொடர்பாக அரசாங்க சபைக்குப் பொறுப்புக் கூறியது.
1931 டொனமூர் அரசியல் யாப்பு:
A – நிறைவேற்றுப் பணிகளைப் புரிவதற்குத் தேசாதிபதி, அமைச்சரவை, நிறைவேற்றுக் குழு என்பவற்றைக் கொண்ட ஒரு பொறிமுறையை அறிமுகம் செய்தது.
B – தேசாதிபதியின் நிலையை நாம நிறைவேற்றாளர் நிலைக்கு இறக்கியது.
C – வருடாந்த பாதீடு தொடர்பாக அமைச்சரவையை அரசாங்க சபைக்குப் பொறுப்புகூறலுக்குட்படுத்தியது.
D – சில நிபந்தனைகளின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமையை வழங்கியது.
E – சட்டவாக்க, நிறைவேற்றுப் பணிகள் இரண்டும் ஒப்படைக்கப்பட்ட அரசாங்க சபை என்றழைக்கப்பட்ட ஒரு பிரதிநிதிகள் மன்றைத் தாபித்தது.
1931 டொனமூர் அரசாங்கத்திலிருந்த மூன்று அரசாங்க அதிகாரிகள்:
A – உத்தியோகரீதியாக அரசாங்க சபையிலும் அமைச்சரவையிலும் உறுப்புரிமை பெற்ற குடியேற்ற நாட்டாட்சியின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
B – அரசாங்க சபைக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூறுவதற்கு உட்படுத்தப்பட்டனர்.
C – இலங்கை அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவோராகச் செயற்படுவோர் எதிர்பார்க்கப்பட்டனர்.
D – தேசாதிபதியுடன் இணைந்து புறம்பான ஒரு நிறைவேற்று மன்றமாகச் செயற்பட்டதைக் காண முடிந்தது.
E – யாப்பின் ‘காவல் நாய்கள்’ என அறியப்பட்டனர்.
டொனமூர் ஆணைக்குழு,
A – மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டுமென பிரேரித்தது.
B – அரசாங்க சபையிடமிருந்து நிர்வாக சட்ட ஆக்கக் கடமைகளை எதிர்பார்த்தது.
C – வகுப்புவாத அரசியலை தளர்ச்சியடையச் செய்ய விரும்பியது.
D – ஒரு இரண்டாவது சபை உருவாக்க வேண்டுமென்ற பிரேரணையை ஏற்றுக்கொண்டது.
டொனமூர் அரசாங்கத்தில் இடம்பெற்ற மூன்று அரசாங்க உத்தியோகத்தர்கள்
A – மந்திரிமார் சபையால் நியமிக்கப்பட்டனர்.
B – அரசியல் யாப்பின் ‘காவல் நாய்களாகக்” கருதப்பட்டனர்.
C – மந்திரி சபைக்குள் மந்திரி சபையாகச் செயற்பட்டனர்.
D – நிதி, நிருவாகம், நீதி ஆகிய அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றிருந்தனர்.
Please Update New Syllabus Note
பெண்ணியல் வாதம் NOTS அனுப்பவும்