Please Login to view full dashboard.

நிறைவில் பதிவும் அதற்குரிய காரணங்களும்

Author : Admin Astan

0  
Topic updated on 05/08/2023 04:50pm
நிறைவில் பதிவு

இரட்டைப்பதிவு முறையினை முற்றிலும் பின்பற்றாமல் கணக்குகளைப் பேணும் எவ்வகையான பதிவுகளும் நிறைவில் பதிவு ஆகும்.
பொதுவாக இம்முறையில் காசுக்கொடுக்கல் வாங்கலானது காசுக்கட்டுப்பாட்டுக் கணக்கில் மாத்திரம் பதியப்படும். மற்றைய பதிவு மேற்கொள்ளப்படுவதில்லை.
உ-ம் : காசு விற்பனை ரூபா 800 000 காசுக்கட்டுப்பாட்டுக் கணக்கில் வரவில் பதியப்படும் ஆனால் அதன் எதிர்ப்பதிவு விற்பனை கணக்கில் பதியாமல் விடப்படல்.

நிறைவில் பதிவு முறையில் கணக்குகளைப் பேணுவதற்கான காரணங்கள்
  1. இரட்டைப்பதிவு பற்றிய போதிய விளக்கமின்மை
  2. இரட்டைப்பதிவு பற்றிய போதிய அக்கறையின்மை
  3. செலவுகளைக் குறைக்க முயலுதல்.
நிறைவில் பதிவு முறையில் கணக்குகளைப் பேணுவதற்கான அனுகூலங்கள்
  1. செலவு குறைவாக இருப்பதுடன் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளலாம்.
  2. பிரத்தியேக ஆட்கள் தேவையில்லை.
  3. சிறிய நிறுவனங்களுக்கு பொருத்தமானது.
  4. உரிமையாளரே கணக்கு பதிவுகளை பேணுவதால் இரகசியமாக பேணப்படல்.
பிரதிகூலங்கள்
  1. சரியான முடிவுகளை பெற முடியாமல் போதல்.
  2. உறுதிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படல்.
  3. ஊழல் ஏற்பட அதிகமான சாத்தியக்கூறுகள் ஏற்படல்.
RATE CONTENT
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank