Author : Admin
மனிதக் காற்றோட்டம் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?
அது நுரையீரல்களுக்கு உள்ளேயும் நுரையீரல்களிலிருந்து வெளியேயும் வளி செல்லும் பொறிமுறை செயன்முறையாகும்
உட்சுவாசத்தின்போது பிரிமென்றகடு தளருகின்றது
ஓய்வு நிலைமைகளில் வெளிச்சுவாசம் உயிர்ப்பற்ற செயன்முறையாகும்
சாதாரண காற்றோட்டம் சந்தத்திற்குரியதும் இச்சைஇன்றியதும் ஆகும்
நீள்வளையமையவிழையத்தில் சுவாச மையம் உட்சுவாசத்தை நிரோதிப்பதுடன் வெளிச்சுவாசத்தைத் தூண்டுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human