PS-U16- 89

Author : Admin

Topic updated on 07/20/2017 03:07pm

கூற்று I – 1948 – 1956 காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேற்கை சார்ந்ததாகவும் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும் இருந்தது.

கூற்று II – 1956 இல் S.W.R.D. பண்டாரநாயக்கா அணி சேராக் கொள்கையை அறிமுகஞ் செய்தார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply