ஐக்கிய நாடுகள் தாபனம்
A – 1945 அக்டோபர் 24 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
B – ஆரம்பத்தில் 51 உறுப்பு நாடுகள் கைச்சாத்திட்ட ஒரு சாசனத்தின் கீழ் தாபிக்கப்பட்டது.
C – சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்தும் நோக்குடன் தாபிக்கப்பட்டது.
D – உறுப்பு நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது.