PS-U16- 105

Author : Admin

Topic updated on 07/20/2017 04:58pm

கூற்று I – ஐ.நா.வினால் பேணப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தனிமனிதர்களுக்கும் அரசுக்குமுள்ள தொடர்புகளில் கவனஞ் செலுத்துகிறது.

கூற்று II – அரசுகளின் நிறுவனம் என்ற வகையில் ஐ.நா. தாபனம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்புடையதாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply