PS-U15- 29

Author : Admin

Topic updated on 07/20/2017 10:06am

கூற்று I – 1948 – 1956 காலப்பகுதி ஐ.தே.க. அரசாங்கத்தின் கீழ் பின்பற்றப்பட்ட வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான பண்புகள் மேற்குச் சார்பும் கம்யூனிச எதிர்ப்பு மனப் பாங்குமாகும்.

கூற்று II – 1956 இல் பதவியேற்ற S.W.R.D. பண்டாரநாயக்கா சகல நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையையும் அணி சேராக் கொள்கையையும் அறிமுகஞ் செய்தார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply