கூற்று I – L.T.T.E பயங்கர வாதத்தைத் தோல்வியுறச் செய்வதற்கு உலகின் ஆதரவை வென்றெடுப்பதே அண்மைக்கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.
கூற்று II – இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்துக்கும் அமுலாக்கத்துக்கும் பிரதம மந்திரியே பொறுப்பாக உள்ளார்.