கூற்று I – 17 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை பாராளுமன்றின் சபாநாயகர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
கூற்று II – பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அரசியலமைப்புப் பேரவையின் ஐந்து உறுப்பினர்களை நியமிப்பர்.