Author : Admin
கூற்று I – மாகாண சபைகள் யாப் பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது.
கூற்று II – மாகாண சபைகள் அடிப்படைச் சட்டத்தில் இருந்து அதிகாரம் பெற்றாலும் அவை சட்டவாக்கத்தில் இறைமை பொருந்தியவையன்று.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human