PS-U13- 107

Author : Admin

Topic updated on 07/18/2017 04:42pm

கூற்று I – மாகாண சபைகள் யாப் பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டது.

கூற்று II – மாகாண சபைகள் அடிப்படைச் சட்டத்தில் இருந்து அதிகாரம் பெற்றாலும் அவை சட்டவாக்கத்தில் இறைமை பொருந்தியவையன்று.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply