கூற்று I – பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேர்வாளர் கழகத்தின் மூலம் இந்திய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுகின்றார
கூற்று II – இந்திய ஜனாதிபதி நாட்டின் நாம நிருவாகியாக இருப்பதுடன் அவர் அரசியல் நிருவாகத்தின் ஆலோசனை மற்றும் விருப்பின் பேரில் செயலாற்ற வேண்டும்.