1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர்நீதிமன்றம்
A – அடிப்படைச் சட்டத்திலிருந்து தனது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறது.
B – பிரதம நீதியரசரையும் ஆறுக்குக் குறையாததும் பத்துக்குக் கூடாததுமான ஏனைய நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
C – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றமாகும்.