PS-U08- 65

Author : Admin

Topic updated on 07/04/2017 09:56am

பிரதம மந்திரி
A – தேசிய அரசுப் பேரவையின் நம்பிக்கையை இழப்பின் இராஜினாமாச் செய்ய வேண்டும்.
B – அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படும் போது யாப்பையும் தாண்டிச் செயற்படுவதற்கு அதிகாரம் பெற்றிருந்தார்.
C – அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளைத் தீர்மானித்தார்.
D – பொதுத் தேர்தல் முடிவுற்றதும் இராஜினாமாச் செய்தவராகக் கருதப்படுவார்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply