1972 அரசியல் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய அரசுப் பேரவை:- பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – சோல்பரி யாப்பின் கீழிருந்த சட்டத்துறையை ஒத்ததாகவிருந்தது.
B – தெரிவுசெய்யப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
C – பாராளுமன்றின் இறைமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தாபிக்கப்பட்ட தாபனமாக இருந்தது.
D – குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது கூட வேண்டும்.
E – சனாதிபதி என்றழைக்கப்பட்ட நாம நிறைவேற்றாளரினால் தலைமை தாங்கப்பட்டது.