PS-U08- 189

Author : Admin

Topic updated on 07/04/2017 04:18pm

1972 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட சட்டத்துறை:
A – ஒரு மன்ற முறையினதாக இருந்ததோடு தேசிய அரசுப் பேரவை என்று அழைக்கப்பட்டது.
B – மக்களின் சட்டவாக்க, நிறைவேற்று, நீதி அதிகாரங்களைப் பிரயோகித்தது.
C – மக்கள் இறைமையைப் பிரயோகிப்பதில் சட்டரீதியான வரையறைகளையுடையதன்று.
D – யாப்பினைத் திருத்துவதற்கு அல்லது நீக்குவதற்கு மீயுயர் சட்டவாக்க அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
E – மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply