1972 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய அரசுப் பேரவை
A – அரச அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாக இருந்தது.
B – சட்டவாக்க, நிறைவேற்று, நீதி ஆகிய முத்துறை அதிகாரங்களையும் கொண்டிருந்தது.
C – பாராளுமன்றின் இறைமை என்ற மூலக் கொள்கையின் அடிப்படையில் தாபிக்கப்பட்டது.
D – சோல்பரி யாப்பின் கீழிருந்த பாராளுமன்றின் நகலாக அமைந்தது.