இரண்டாவது குடியரசு யாப்பு
A – அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்துவதை பிரதம மந்திரியின் பொறுப்பாக்கியது.
B – பெயரளவு நிர்வாகியே பிரதம நீதியரசரைத் தெரிவு செய்வதை இயலுமானதாக்கியது.
C – நாட்டின் நிர்வாக மாவட்டங்களுக்கு அரசியல் யாப்பு அங்கீகாரம் வழங்கியது.
D – அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் உயர் நீதிமன்றம் நீதி வழங்கக்கூடியதாக்கியது.