மந்திரி சபை – பொருத்தமற்ற கூற்றுத் தொகுதி
A – பிரதமரால் தலைமை தாங்கப்பட்டது.
B – மகாதேசாதிபதியை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது.
C – பிரித்தானிய முடிக்கு விடையளிக்கக் கடமைப்பட்டிருந்தது.
D – கூட்டுப் பொறுப்புக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.