PS-U07- 216

Author : Admin

Topic updated on 06/20/2017 03:21pm

1931 டொனமூர் அரசியல் யாப்பு:
A – நிறைவேற்றுப் பணிகளைப் புரிவதற்குத் தேசாதிபதி, அமைச்சரவை, நிறைவேற்றுக் குழு என்பவற்றைக் கொண்ட ஒரு பொறிமுறையை அறிமுகம் செய்தது.
B – தேசாதிபதியின் நிலையை நாம நிறைவேற்றாளர் நிலைக்கு இறக்கியது.
C – வருடாந்த பாதீடு தொடர்பாக அமைச்சரவையை அரசாங்க சபைக்குப் பொறுப்புகூறலுக்குட்படுத்தியது.
D – சில நிபந்தனைகளின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமையை வழங்கியது.
E – சட்டவாக்க, நிறைவேற்றுப் பணிகள் இரண்டும் ஒப்படைக்கப்பட்ட அரசாங்க சபை என்றழைக்கப்பட்ட ஒரு பிரதிநிதிகள் மன்றைத் தாபித்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply