1924 யாப்புச் சீர்திருத்தத்தின் மூலம் :
A – தேசாதிபதியின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டது.
B – சட்டமன்றின் அமைவுச் சேர்க்கை பரவலாக்கப்பட்டது.
C – உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
D – இனவாரிப் பிரதிநிதித்துவம் மாற்றப்படவில்லை.
E – பொறுப்பிலிருந்து அதிகாரம் பிரிக்கப்பட்டதனால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் அடையப்பெறவில்லை.