PS-U07- 191

Author : Admin

Topic updated on 06/20/2017 02:07pm

டொனமூர் அரசாங்க முறையில் “காவல் நாய்கள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டமை- பொருந்தாத கூற்றுகளின் தொகுதி
A – தேசாதிபதியையும், மூன்று அரச காரியதரிசிகளையும் குறிப்பிடுவதற்காகும்.
B – மூன்று அரசக் காரியதரிசிகளைக் குறிப்பிடுவதற்காகும்.
C – தேசாதிபதியையும், குடியேற்ற நாட்டுச் செயலாளரையும், மூன்று அரசகாரியதரிசிகளையும் குறிப்பிடுவதற்காகும்.
D – அமைச்சரவை உறுப்பினர்களை குறிப்பிடுவதற்காகும்.
E – அமைச்சரவையின் சுதேச உறுப்பினர்களைக் குறிப்பிடுவதற்காகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply