நீதித் துறையினைச் சீர்திருத்துவதற்காக 1832 இல் கமரூன் முன்வைத்த பிரதான சிபார்சுகளாவன
A- நீதி நிர்வாகத்தின் மீதான தேசாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கக் கூடாது.
B – உயர் நீதிமன்றின் நியாயாதிக்கம் முழு நாட்டுக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.
C – ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று என்ற வகையில் சகல மாவட்டங்களிலும் மாவட்ட நீதிமன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும்.
D – மாவட்ட நீதிமன்றங்களுக்குப் பூரண குடியியல் நீதி அதிகாரமும் வரையறுக்கப்பட்ட குற்றவியல் நீதி அதிகாரமும்வழங்கப்பட வேண்டும்.
E – ஐரோப்பியர் தொடர்பாக உயர் நீதிமன்றம் பெற்றிருந்த புறம்பான குடியியல் நியாயாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.