டொனமூர் யாப்பின் கீழ் அரசாங்கக் காரியதரிசிகள்
A – ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டனர்.
B – அரசாங்கத்தின் ஆலோசகர்களாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டனர்.
C – அரசாங்கச் சபைக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருந்தனர்.
D – அதிமுக்கியம் வாய்ந்த மூன்று அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றிருந்தனர்.