Author : Admin
டொனமூர் அரசாங்கம் பற்றிய ஒரு கூற்று பிழையானது, பிழையான கூற்றின் எண்ணை எழுதுக.
இனரீதியான பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டது.
வயதுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட சொத்து, கல்வி அறிவுத் தகைமையுடையவர்கள் வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.
பிரதேச அடிப்படையிலான தேர்தல் தொகுதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டன.
முதன்முறையாக இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human