மக்கள் சட்டத்துக்கு அடிபணியக் காரணம்:
A – அது சட்டமுறையானதாக இருப்பதனாலாகும்.
B – அடிபணியாமையால் ஏற்படும் விளைவுகளை ஏற்க விரும்பாமையினாலாகும்.
C – ஒரு சிறந்த சமூகத்தின் இருப்புக்கு சட்டம் அவசியமாகிறது என்ற நம்பிக்கையினாலாகும்.
D – சட்டம் சகலருக்கும் சமமானது என்ற பொது ஒப்புதலினாலாகும்.
E – பதவியிலுள்ள அரசாங்கத்தை ஆதரிப்பதற்குள்ள விருப்பினாலாகும்.