உரிமைகளுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – உரிமைகள் ஒருவரின் ஆளுமையைப் பூரணமாக பெற்றுக்கொள்வதற்கு அத்தியாவசியமான நிபந்தனைகளை வழங்குகின்றன.
B – சமூகத்தில் வாழும் ஒவ்வொரு தனியாளும் உரிமைகளுக்கு உரித்துடையவனாவான்.
C – உரிமைகள் உருவாகும் ஒரே மூலாதாரம் அரசாகும்.
D – அரசு அவற்றை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது.