கூற்று I – சகல அரசியல் சமூகங்களிலும் பிரத்தியேகமாகவும் தெளிவாகவும் இனங் காணக்கூடிய மனிதர் குழுவினைச் காண முடிவதோடு அவர்களே அரசியல் உயர் குழாமினர் என்று கருதப்படுகின்றனர்.
கூற்று II – இந்த அரசியல் உயர் குழாமினரே சகல அரசியல் சமூகங்களிலும் அரசியல் விளையாட்டின் முக்கிய வீரர்களாவர்.