PS-U05- 56

Author : Admin

Topic updated on 05/30/2017 04:05pm

கூற்று I – தேர்தல்கள், ஒப்பங்கோடல், மீளழைத்தல், மக்கள் அபிப்பிராயம் கோரல், ஆரம்பித்து வைத்தல் என்பன நேரடி சனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கருவிகளாகும்.
கூற்று II – நேரடி சனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் நேரடியாகப் பங்குபற்ற முடியும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply