அரசாங்கம் தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளாவன
A – அரசாங்கத்தின் அதிகாரம் சட்டமுறையானது என மக்களை நம்பச் செய்வதன் மூலமாகும்.
B – சன்மானம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் மூலமாகும்.
C – அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலமாகும்.
D – சமய மற்றும் ஒழுக்க நம்பிக்கைகளின் மூலமாகும்.
E – தண்டிப்பதன் மூலமாகும்.