சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – இயற்கை நிலையே மனிதனின் ஆரம்பச் சந்தர்ப்பமாகும்.
B – இயற்கை நிலை முறையாகத் தாபிக்கப்பட்ட சட்ட முறையால் ஆளப்பட்டது.
C – மனிதர்களின் சமூக ஒப்பந்தத்தினூடாக சிவில் சமூகத்தில் நுழைந்து அரசைத் தாபித்தனர்.
D – மக்கள் சம்மதமே அரசின் அடித்தளமாகும்.