ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – மனிதர் சிவில் சமூகத்துக்கு நுழைவதற்கு முன்னர் இயற்கை நிலையில் வாழ்ந்தனர்.
B – இயற்கை நிலை வாழ்க்கையானது மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவுமிருந்தது.
C – தனியார் சொத்துரிமையின் வருகையோடு இயற்கை நிலை குழப்பத்துக்குள்ளாகியது.
D – மரண அச்சத்தின் காரணமாக மனிதர் சிவில் சமூகத்தினுள் நுழையத் தீர்மானித்தனர்.