அரசு பற்றிய சோசலிசக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு வர்க்கப் பகைமையின் விளைவினதாகும்.
B – அரசு சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கு அவசியமானதாகும்.
C – அரசு பாட்டாளி வர்க்கத்தின் நல்வாழ்வுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
D – அரசு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் பட்டொழியும்.
You must be logged in to post a comment.
17க்கு சரியான விடை எது