Author : Admin
A,B என்பவை, படத்தில் காட்டப்பட்டவாறு ஒரே இரும்பு அகணியின் மீது சுற்றப்பட்ட இரு காவலிட்ட சுருட்களாகும். G ஒரு புலங்கூர் கல்வனோமானியாகும். A யினால் உள்ள ஓட்டத்தை ஆவி அறுக்கும் வகையில் S ஆனது திறக்கப்படுமாயின், G யிலுள்ள வாசிப்பு?
உயர்ந்த பெறுமானமொன்றுக்கு அதிகரித்து, உறுதியாக நிலைத்திருக்கும்.
குறைந்த பெறுமானமொன்றுக்குக் குறைந்து, உறுதியாக நிலைத்திருக்கும்.
A யும் B யும் ஒன்றிலிருந்து ஒன்று காவலிடப்பட்டிருப்பதால் மாற்றமடையாது.
A யும் B யும் அகணியிலிருந்து ஒன்று காவலிடப் பட்டிருப்பதால் மாற்றமடையாது.
கண் நிலை மாற்றமடைந்து அதனது ஆரம்பப் பெறுமானத்துக்கு மீளும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human