Author : Admin
காட்டப்பட்டுள்ள சுற்றில் E யானது அகத் தடையுடைய கலமொன்றாகும். G யானது புலங்கூர் பொன்னிலை மின்காட்டி யொன்றாகும். இரு கொள்ளளவிகளும் ஒரே கொள்ளளவத்தையுடையன. ஆளி S ஐ திறந்து மூடும் போது, G யினது திறம்பலைப் பற்றிய பின்வருவனவற்றில் எது உண்மையாகும்?
ஆளி S ஐத் திறக்கும்போதும் மூடும்போதும் மாற்றமடையாது இருக்கும் பூச்சியமற்ற திறம்பலொன்றை G காட்டும்.
ஆளியானது திறக்கப்படும் போதோ, மூடப்படும் போதோ G யானது பூச்சியத் திறம்பலைக் காட்டும்.
S திறந்துள்ள போது G யானது பூச்சியமற்ற திறம்பலொன்றைக் காட்டும். ஆனால் S மூடியுள்ள போது அத்திறம்பல் பூச்சியமாக மாறும்.
S திறந்துள்ளபோது, G யானது பூச்சியமற்ற திறம்பலொன்றைக் காட்டும். ஆனால் S ஐ மூடும் போது இது குறைந்த பெறுமானமொன்றுக்குக் குறையும்.
S திறந்துள்ள போது G யானது பூச்சியத் திறம்பலைக் காட்டும். ஆனால் S மூடியுள்ள போது பூச்சியமற்ற திறம்பலொன்றைக் காட்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human