சமாந்தரத் தட்டக் கொள்ளளவியொன்று வளியில் C என்ற கொள்ளளவத்தைக் கொண்டுள்ளது. இது, வளியில், Q ஏற்றத்துடன் V அழுத்த வித்தியாசத்துக்கு ஏற்றப்படுகிறது. பின்னர் இது மின்னியலைப் பொறுத்துத் தனியாக்கப்பட்டு, திரவ மின்னுழையமொன்றினுள் தாழ்த்தப்படுகிறது. இதன் விளைவாக?