Author : Admin
வளியில் கொள்ளளவம் C ஐ யுடைய சமாந்தர தட்டக் கொள்ளளவியொன்று, வளியில் அழுத்தம் V இற்கு ஏற்றப்பட்டுள்ளது. இதன் பிறகு இக்கொள்ளளவி மின்னால் தனியாக்கப்பட்டு, திரவ மின்னுழையமொன்றினுள் தாழ்த்தப்பட்டது. இதன் விளைவாக?
C, V ஆகியவிரண்டும் அதிகரிக்கும்.
C, V ஆகியவிரண்டும் குறையும்.
C அதிகரிக்கையில் V குறையும்.
C தட்டங்களிலுள்ள ஏற்றங்கள் ஆகிய விரண்டும் குறையும்.
C தட்டங்களிலுள்ள ஏற்றங்கள் ஆகியவிரண்டும் அதிகரிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human