Author : Admin
நீர்ப் பரப்பொன்றின் மீதான அமுக்கம் அதிகரிக்கப்படும் போது,
நீரினது கொதிநிலை, உறைநிலை ஆகியவிரண்டும் உயர்வடையும்.
நீரினது கொதிநிலை, உறைநிலை ஆகியவிரண்டும் தாழ்வடையும்.
நீரினதும் கொதிநிலை, உறைநிலை ஆகியவிரண்டும் மாறாதிருக்கும்.
நீரினது உறைநிலை, உயர்வடைகையில் அதனது கொதிநிலை தாழ்வடையும்.
நீரினது உறைநிலை தாழ்வடைகையில் அதனது கொதிநிலை உயர்வடையும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human