கலவை முறையைப் பாவித்து ஈயக்குண்டுகளின் தன் வெப்பக் கொள்ளளவைக் காண்பதற்கான பரிசோதனையொன்றில் பெறப்பட்ட பெறுமானம் நியமப் பெறுமானத்தை விடக் குறைவாயிருக்கக் காணப்பட்டது. இதற்கான காரணம் ,
(A) ஈயக்குண்டுகளின் திணிவைக் குறைவாக மதிப்பீடு செய்ததாயிருக்கலாம்.
(B) நீரினது திணிவைக் குறைவாக மதிப்பீடு செய்ததாயிருக்கலாம்.
(C) ஈயக் குண்டுகளின் இடமாற்றத்தின்போது சூழலுக்கு இழந்த வெப்பத்தினாலாயிருக்கலாம்.
மேலுள்ள கூற்றுகளில்,