PhyU-03-52

Author : Admin

Topic updated on 03/29/2017 02:46am

திருசியமானியொன்றை உபயோகித்து அரியமொன்றின் இழிவு விலகற்கோணத்தைத் துணிவதற்கான பரிசோதனையொன்றில்,

(A)ஒரு சமாந்தர ஒளிக்கற்றையைத் தரக்கூடியதாக நேர் வரிசையாக்கி செப்பம் செய்யப்படும்.
(B) ஒரு சமாந்தர ஒளிக்கற்றையைப் பெறக் கூடியதாக தொலைகாட்டி செப்பம் செய்யப்படும்.
(C)முறிவு உச்சி எப்போதும் அரிய மேசையில் மையத்தில் இருக்கத்தக்கதாக அரியத்தின் நிலை செப்பம் செய்யப் படும்.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply