அலைகளின் செலுத்துகை பற்றிக் கூறப்பட்டுள்ள பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ஒலி அலைகளின் செலுத்துகைக்குச் சடவூடகமொன்று இருத்தல் அவசியம்.
(B) ஒளி அலைகளின் அலைகளின் செலுத்துகைக்குச் சடவூடகமொன்று இருத்தல் அவசியம்.
(C)அலையுடன் ஊடகம் முழுமையாக இயங்குவதில்லை.
மேலுள்ள கூற்றுக்களுள்?