ஓர் இசைக் கவை ஒரு சுரமானிக் கம்பியுடன் பரிவுறுகின்றது. பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A)கம்பியில் ஒரு நின்ற அலை உண்டாகின்றது.
(B) கம்பியின் இழுவை அதிகரித்தால், அதன் பரிவு நீளம் குறையும்.
(C)அது அதிர்வின் அடிப்படை வகையில் (mode) பரிவுற்றால் அதிர்வுகளின் வீச்சம் உயர்ந்தபட்சமாக இருக்கும்.
மேற்குறித்த கூற்றுகளில்,