PhyU-03-306

Author : Admin

Topic updated on 04/24/2017 07:50am

வளியில் ஒலியின் கதி பற்றி மேற்கொள்ளப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)வெப்பநிலை மாறிலியாக இருக்க அமுக்கம் அதிகரிக்கும் போது கதி அதிகரிக்கின்றது.
(B) வெப்பநிலையும் ஈரப்பதனும் அதிகரிக்கும் போது கதி அதிகரிக்கின்றது.
(C) வெப்பநிலை மாறிலியாக இருக்க அடர்த்தி அதிகரிக்கும் போது கதி குறைகின்றது.
மேலுள்ள கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply