PhyU-03-268

Author : Admin

Topic updated on 04/23/2017 10:22am

ஈர்த்த இழை ஒன்றின் நுனி ஒன்று சுவர் ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இழையின் மற்றைய நுனி மீடிறன் f உடன் அதிரும்போது இழை வழியே நின்ற அலை ஒன்று உண்டாக்கப்படுகின்றது. இழையிலே தடங்களின் எண்ணிக்கையை மாறாமல் பேணிக்கொண்டு அதன் இழுவை இப்போது மும்மடங்காக்கப்படுகின்றது. இழையின் புதிய அதிர்வு மீடிறன் f எனின், விகிதம் f 2 /f ஆனது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply