ஒலியின் கதியைப் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)ஐதரசனின், ஒலியின் கதியானது, அதே வெப்பநிலையிலுள்ள வளியிலுள்ளதை விடக் குறைவானது.
(B) வளியின் வெப்பநிலை அதிகரிக்கையில், வளியில் ஒலியின் கதி அதிகரிக்கிறது.
(C)வளியில் ஒலியின் கதியானது மீடிறனில் தங்கியிருக்காது.
மேலுள்ள கூற்றுகளில்?