படத்தில் காட்டப்பட்டவாறு வால்வு P ஒன்றுக்கும் மெலிமானியொன்றுக்கும் தொடுக்கப்பட்ட குழாயொன்றின் முனையில் சவர்க்காரக் குமிழியொன்றுஉருவாக்கப்படுகிறது. மெலிமானித் திரவத்தின் அடர்த்திP ஆகும். மெலிமானி வாசிப்பு h ஆயிருக்கும்போது குமிழியின் ஆரை r ஆயிருக்கிறது. பின்வரும் சுற்றுக்களைக் கருதுக.
(A) அக்குமிழியினுள்ள அமுக்கம் hρg ஆகும்.
(B) h அதிகரிக்கையில் r குறையும்.
(C) குமிழி உடைந்தால் மாத்திரமே h = 0 ஆயிருக்கும்
மேலே தரப்பட்ட சுற்றுக்களில்
