Phy02-88

Author : Admin

Topic updated on 03/15/2017 04:49am


ஓர் இழை S இன் நுனி ஒன்று ஒரு கோல் R உடன் அதன் ஈர்வை (புவியீர்ப்பு) மையத்தில் இணைக்கப் பட்டுள்ளது.இழையின் மற்றைய நுனிஒரு கரட்டுச் சுவர் W விலே நிலைப்படுத்தப்பட்டுள்ளது.உருவிற் காட்டப்பட்டுள்ளவாறு கோலின் ஒரு முனையானது சுவரைத் தொட்டுக் கொண்டிருக்க கோல் நாப்பத்தில் (சமநிலையில்) இருக்கின்றது. சுவருக்கும் கோலுக்கு மிடையே உள்ள வழுக்கு உராய்வுக் குணகம்1/3 எனின் சுவருக்கும் கோலுக்குமிடையே உள்ளகோணம் θ வினது இழிவுப் பெறுமானம்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply