பாத்திரமொன்று, எண்ணையையும் (அடர்த்தி = 800 kgm-3) இரசத்தையும் (அடர்த்தி = 13600 kgm-3)கொண்டுள்ளது. உலோகக் கோளமொன்றானது,அதனது அரைவாசிக் கனவளவு இரசத்திலும் அடுத்த அரைவாசி எண்ணையிலும் அமிழ்ந்திருக்கக் கூடியதாக இடைமுகத்தில் மிதக்கின்றது. இவ் உலோகத்தினது அடர்த்தி,